சினிமா

ஐயப்பனும் கோசியும் நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் பிரித்விராஜ் ஜோடி பட்டி தொட்டி தோறும் அறியும். இன்று அவர் 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாள் ஆச்சரியமாக வித விதமான கேக்குகளுடன்

Read More
ஃபேசன்தேசியம்வணிகம்வாழ்க்கை முறை

அமேசானில் விழாக்கால ஆஃபர் வாங்க ரெடியா மக்களே

இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது மிகவும் டிரெண்டிங்காகி இருக்கின்றது. மக்கள் விழா காலத்தை கோலாகலமாக கொண்டாட வீட்டிலிருந்தே கொண்டாட

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சுபிட்சமாக இருக்க கனகதாரா ஸ்தோத்திரம்!

நாம் இந்த ஸ்தோத்திரத்தை தினமும் ஒவ்வொன்றாக 108 முறை சொல்லி, ஸ்ரீ மஹாலட்சுமி தேவியை மனமுருக வேண்டிட கனகதாரா ஸ்தோத்திரம் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சகலகலா வல்லி மாலை

தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரஸ்வதியை வேண்டி ‘சகலகலாவல்லி மாலை’யைப் பாடினார். சரஸ்வதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலா வல்லி

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரி துவங்க புரட்டாசி அமாவாசை

சார்வரி வருடத்தில் புரட்டாசி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வர இரண்டாவது அமாவாசையில் இருந்து நவராத்திரி ஆரம்பிக்கிறது. இன்று கொலு மற்றும் கலசம் அமைக்க நல்ல நேரம் பார்த்து

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

யாவரும் செய்யலாம் நவராத்திரி பூஜை

நவராத்திரி! துர்கா பூஜா! பத்து நாட்கள் கொண்டாட்டம் தான் நினைவுக்கு வருகிறது. நவராத்திரிகளில் விதங்கள் உண்டு புரட்டாசி அமாவாசை கழிந்து வரும் நவராத்திரி சாரதா நவராத்திரி எனப்படுகிறது.

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

நவராத்திரி நாலு நல்லது பார்போம் வாங்க!

நவராத்திரி என்றவுடன் கொலுவும் சுண்டலும் தான் நம் நினைவுக்கு வருகிறது. அதோடு சிறுசிறு டப்பாக்களும் தட்டுகளும் குழந்தையாக இருந்தால் பள்ளிக்குத் தேவையான பென்சில் டப்பா போன்றவை பரிசாக

Read More
சினிமா

விஜய சேதுபதிக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள்!

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் இந்த சூழ்நிலையில் அந்த படத்தில் விஜய சேதுபதி நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று நமது தமிழ் இயக்குனர் பாரதிராஜா

Read More
சினிமாசெய்திகள்தமிழகம்

விஜய சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கேள்வி!

தமிழ் மேல் தமிழ் மக்கள்மேல் அன்பு கொண்டு அதற்கேற்ப செயல்படும் கவிஞர் தாமரை எழுதிய விஜய சேதுபதிக்கான கடிதம் வைக்கத் தோன்றுகின்றது. இதற்கானப் பதிலை நாம் தெரிந்து

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

கனவு காண கற்றுக்கொடுத்த கலாம் பிறந்த தினம்!

அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணைகளின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார். நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அப்துல்கலாம் பணியாற்றினார். அவருடைய அறிவியல் ஞானமும், அவருடைய சிறந்த மனிதப் பண்பும்,

Read More