ஃபேசன்அழகு குறிப்புகள்வாழ்க்கை முறை

Beauty Skin: முகம் பளபளக்க உப்பு மட்டும் போதுமா ???

முகம் அழகு பெற மற்றும் பொலிவுடன் இருக்க எண்ணெய் வடிதல் சரியாக, எப்சம் உப்பு கலந்த நீரில் முகம் கழுவி வர முகம் பொலிவு பெறும். வெயில் நுழையும் போது ஏற்படும் சரும பிரச்சனை சரியாகும்.

எப்சம் உப்பு சதை வலி மற்றும் தோல் பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து குளித்து வர தோல் பிரச்சனைகள் அனைத்தையும் எளிதில் சரி செய்து கொள்ளலாம்.

எப்சம் உப்பு ஒரு வகை நிவாரணம் என்றாலும் அதிக கெமிக்கல் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்.

அதிக கெமிக்கல் சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்பாடு குறைத்துக் கொள்ள வேண்டும்.

கடலை மாவு, அரிசி மாவு, ஆகியவற்றில் முகப்பொலிவு பெறுவதற்கான அனைத்து ஆற்றலும் இருக்கின்றன.

உடலில் ஏற்படும் ஜாயின் பெயிண் மற்றும் சதை வலி ,மூட்டு வலி ஆகியவற்றைப் போக்க கொதிக்கும் சுடுதண்ணீரில் எப்சம் உப்பை கலந்து கால்களை அதில் சிறிது நேரம் வைத்து பின்பு எடுத்துக் கொள்ளலாம். இது சதை மற்றும் கால் வலி பிரச்சனை சரி செய்து கொடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *