மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்காக விழிப்புணர்வு மையங்கள் அமைக்க கோரிக்கை
ஒருகாலத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானவர்கள் இருந்து உள்ளனர். தற்போது ஐஏஎஸ் தேர்வுக்கு பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை. மாணவர்களுக்கு போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
Read More































