செய்திகள்தமிழகம்

தடை உத்தரவு நீடிப்பு

பொங்கல் திருநாளான வருகிற 15 முதல் 17 ம் தேதி வரை பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவு

Read More
கல்விசெய்திகள்தமிழகம்

பள்ளிகள் திறப்பு குறித்து கல்வியாளர் பேட்டி

பள்ளி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக நல்ல மதிப்பெண்களைப் பெற முடியாது. 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது வரவேற்கத்தக்கது. தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார் கல்வியாளர்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள்

பாரம்பரியமாக தொன்று தொட்டு தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் பண்டிகை பொங்கல் பண்டிகை. பொங்கல் வைத்து வழிபட உகந்த நேரங்கள். முதல் நாள் போகிப் பண்டிகை. இன்றைய தினம்

Read More
செய்திகள்தமிழகம்

வானிலை அறிக்கை இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளன. இன்று கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

தினசரி இராசிபலன் பஞ்சாங்கம்

தினசரி நல்ல நேரம் நாள் கிழமைப் பார்த்து அனைத்தும் நாம் முழுமையாகப் பின்பற்றி வாழ்வில் செய்ய வேண்டும். தமிழ் ஆண்டு, தேதி – சார்வரி, மார்கழி 29  நாள் – மேல் நோக்கு

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்பாவை திருவெம்பாவை 29 நாள் பாடல்கள்

தைப்பிறந்தால் நல்வழிப் பிறக்கும் அத்தகைய சிறப்பு வாயந்த அந்த அறுவடை நாளுக்கான நன்மைப் பெற பாவை நோன்பு இருந்து மார்கழி 30 நாட்களும் ஆயர்பாடி கண்ணனயும் மற்றும்

Read More
சமையல் குறிப்புவாழ்க்கை முறை

ரவா பொங்கல்

பொங்கல் அன்று பச்சரிசி வைத்து பொங்கல் இடுவது சிறப்பு. பொங்கலில் பல விதம் உண்டு. கல்கண்டு பொங்கல், சர்க்கரைப் பொங்கல், ரவா பொங்கல், தினைப் பொங்கல், வெண்பொங்கல்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தை மாத சிறப்புகள்

காலநிலைகள் மாறினாலும் பண்பாட்டின் அடையாளங்கள் என்றும் மாறாதது. மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து வாசலிலே பூசணிப்பூவினை கொண்டு கோலமிட்டு, தன்னுடைய மணவாளனுக்கு வேண்டி காத்திருக்கும், கன்னியர்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தைப்பொங்கல் சிறப்புகள்

கரும்பு இனிமையின் அடையாளமாக உழைப்பின் அருமையை உணர்த்துகிறது. கரும்பை வைத்தே வாழ்வின் தத்துவத்தை கூறுவார்கள். கரும்பு ஒரே மாதிரியாக இருப்பதில்லை. கரும்பின் நுனிப்பகுதி உப்பு சுவை உடையது.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தைத்திருநாள் பொங்கல் வைத்து வழிபடும் முறை

சூரியன் உதயமாகும் நேரத்தில் அதிகாலையில் பொங்கல் வைப்பது பாரம்பரியமாக இருந்தன. தற்போது சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள்ளேயே குக்கரில் பொங்கல் வைக்கும் பழக்கம் மாறிவிட்டன. இன்றைய தலைமுறையினரும் முன்னோர்கள்

Read More