வாழ்க்கை முறைவாழ்வியல்

யார் பலசாலி?

யாரை இங்கு பலசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? உடற்பயிற்சி செய்து எதிர்பாலினரை கவர்பவனா? ஐநூறு தண்டால்கள் எடுப்பவனா? உடற்பயிற்சி மையங்களுக்கு சென்று கனமான பொருட்களை தூக்கி உடலை

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

பக்தி இல்லா ஞானம் குப்பை

அறிவியல் உச்சத்தில் நாம் அறிவியலின் உச்சபட்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் காலம் இது. பல அரிய சாதனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டு வெற்றி நடை போட்டு, நெஞ்சை

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

சனி பிரதோஷத்தன்று ஸர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம்-திரியம்பகேஸ்வரம்

சனிப்பிரதோஷமான இன்று அனைத்து பாவங்களையும் தீர்க்கும் திரியம்பகேஸ்வரம் பற்றி காண்போம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகேஸ்வரம் அமைந்துள்ளது. “வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி

Read More
ஆன்மிகம்ஆலோசனை

காசியா! அவிமுக்தமா!

எம்பெருமான், உலகத்தின் ஐய்யன், அப்பன், ஈசன் இன்று அனைத்துமாக விளங்கும் சிவபெருமானை வணங்குவது நம் பிறவிப் பயனை தரவல்லது. காசி விஸ்வநாதரை அவிமுக்தேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அவிமுக்தம் யார்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சோமவாரத்தில் ஜோதிலிங்க தரிசனம்

சோமவாரத்தில் சிவதரிசனம் சாலச்சிறந்தது. ஜோதிர்லிங்க தரிசனத்தில் அடுத்து நாகேஸ்வரம் என்று சொல்லப்படும் அவுண்டா நாகநாதம் பற்றி காணவிருக்கிறோம். “தேடிக் கண்டு கொண்டேன் – திரு மாலொடு நான்முகனும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

அதர்மத்தை அழித்த இராமேஸ்வரம்

தமிழ் நாட்டின் தென்கோடிக் கிழக்கு கடற்கரையான வங்க கடலோரம் இருக்கும் பாம்பன் தீவில் உள்ள மாவட்டம் இராமநாதபுரம் அங்கு அமந்துள்ளது இராமேஸ்வரமே நாம் காண இருக்கும் அடுத்த

Read More
ஆன்மிகம்ஆலோசனை

ராமாயணத்தில் பீமனா!

மஹாராஷ்டிர மாநிலம் பூனா மாவட்டம் ஸஹ்யாத்திரி மலைத்தொடரில் உள்ள டாகினி என்ற இடத்தில் ஒரு குன்றின் மீது சிறு கோவிலாக அமைந்துள்ளது பீமசங்கரம். “வண்டமர் பங்கயத்து வளர்வானும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வடக்கில் வைத்தீஸ்வரன் கோவிலா!

தென்னகத்து வைத்தீஷ்வரன் கோவில் பாடல் பெற்ற க்ஷேத்திரமாக திகழ்கிறது, வடக்கே பரளி வைத்தியநாதம் ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. இத்திருத்தலம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பீடு மாவட்டத்தில், பரளி என்ற

Read More
ஆன்மிகம்ஆலோசனை

ஓம்கார நாதனாக எம்பெருமான்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காண்டுவா மாவட்டத்தில் மான்தத்தா தீவில் நர்மதா-காவிரி சங்கமிக்கும் நதி கரையில் அமைந்துள்ளது ஓங்காரேஷ்வரம். சிவபெருமான் எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மலைகளுக்கும் வரமளிக்கும்

Read More