செய்திகள்டெக்னாலஜிதமிழகம்தேசியம்

ஜனவரி முதல் லேண்ட்லைனில் அழைப்பவர்கள் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்

மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு. மொபைல் போன் எண்களுக்கு லேண்ட் லைனில் இருந்து அழைக்கும் போது, மொபைல் எண்களுக்கு முன்பு 0 சேர்ப்பது அவசியம். என 29.5.20 தேதியிட்ட ட்ராயிங் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை எடுத்துள்ளது.

லேண்ட்லைன் ஃபோன் நிறுவனங்களுக்கு சேவை ஜனவரி முதல் தேதிக்குள் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவித்துள்ளன.

ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்கு தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஜனவரி முதல் லேண்ட்லைனில் இருந்து செல்போன்களுக்கு அழைப்பவர்கள் கட்டாயமாக பூஜ்ஜியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *