செய்திகள்டெக்னாலஜிதமிழகம்தேசியம்

மத்திய அரசு தடைவிதித்த மொபைல் ஆப்கள்

மத்திய அரசு தடைவிதித்த மொபைல் ஆப்கள். இந்தியாவில் செயல்பட்டு வந்துள்ள 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளன.

  • 43 மொபைல் செயலிகளுக்கு தடை
  • மத்திய அரசு தடைவிதித்த மொபைல் ஆப்கள்.

இவை என்னென்ன என்பதை பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சீனா இந்தியாவுக்கு இடையேயான பிரச்சனை காஷ்மீர் எல்லையில் நடந்து வந்தன.

சீனா இந்தியாவின் மீது சைபர் தாக்குதல் தொடுத்தது. மத்திய அரசு சீன செயலிகள் டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட பல செயலிகளுக்கு இதன் காரணமாக தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் ஆகவும், உள்நாட்டு பாதுகாப்பு கருதியும், இந்தத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தன.

தகவல் தொழில் நுட்ப சட்ட விதி 69A விதியின் அடிப்படையில் இந்தியாவில் செயல்பட்டு வந்துள்ள 43 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *