இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 23.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
(23.03.2026)விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 9ஆம் தேதி திங்கள் கிழமை 23.03.2026
திதி : 06:38 PM வரை பஞ்சமி பின்னர் சஷ்டி
நட்சத்திரம் : கார்த்திகை 08:49 PM வரை பிறகு ரோஹிணி
யோகம் : விஷ்கம்பம் 12:21 PM வரை, அதன் பின் ப்ரீதி
கரணம் : பவம் 07:57 AM வரை பிறகு பாலவம் 06:38 PM வரை பிறகு கௌலவம் 05:22 AM வரை பிறகு சைதுளை.
சந்த்ராஸ்டமம் : ரிஷபம் முழு நாள்
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
காலை: 06.30 முதல் 07.30 மணி வரை மாலை : 4.30 முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 7.30முதல் 9.00 மணி வரை.
எமகண்டம்: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
குளிகை: காலை 1.30 முதல் 3.00 மணி வரை.
சூலம்: கிழற்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (23.03.2026)
மேஷம் – நன்மை பெருகும்
ரிஷபம் – பக்தி அதிகரிக்கும்
மிதுனம் – எதிர்ப்பு உண்டாகும்
கடகம் – பிரிதீ உண்டாகும்
சிம்மம் – ஆரோக்கியத்தில் சுகம்
கன்னி – பணவரவு அதிகரிக்கும்
துலாம் – தொழில் உயர்வு
விருச்சிகம் – நட்பு மேலோங்கும்
தனுசு – லாபம் அதிகரிக்கும்
மகரம் – முயற்சியில் வெற்றி
கும்பம் – ஆரோக்கியத்தில் நலம்
மீனம் – அன்பு மேலோங்கும்

