செய்திகள்தமிழகம்தேசியம்

டிசம்பர் 31 வரை சர்வதேச விமான சேவைக்கு தடை நீட்டிப்பு

சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. சர்வதேச விமான சேவை ரத்து மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்தது.

  • மத்திய விமான போக்குவரத்து துறை தெரிவித்தது.
  • சர்வதேச விமானப் போக்குவரத் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச விமான சேவை ரத்து

‘வந்தே பாரத்’

வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காகவும், இந்தியாவில் சிக்கிய இந்த வெளிநாட்டினரை அவரவர் தாய் நாட்டில் சேர்க்கவும். ‘வந்தே பாரத்’ என்ற திட்டத்தில் சிறப்பு விமானங்கள் அரசின் வழிகாட்டுதலின்படி இயக்கப்பட்டன.

சர்வதேச விமான சேவை ரத்து

வைரஸ் தொற்று பரவ காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மார்ச் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. விமான சேவையும் மார்ச் 23ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதம் இறுதிவரை சர்வதேச விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்து இருந்தன. தற்போது சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *