இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -19.05.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 19.05.2026
திதி : 02:18 PM வரை திருதியை பின்னர் சதுர்த்தி
நட்சத்திரம் : மிருகசீரிடம் 08:41 AM வரை பிறகு திருவாதிரை
யோகம் : த்ருதி 05:48 PM வரை, அதன் பின் சூலம்
கரணம் : கரசை 02:18 PM வரை பிறகு வனசை 12:39 AM வரை பிறகு பத்திரை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை
நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம் : காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 முதல் 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (19.05.2026)
மேஷம் – இன்பம் பெருகும்
ரிஷபம் – சுப காரியம் நடக்கும்
மிதுனம் – ஆக்கம் அதிகரிக்கும்
கடகம் – உடல் தேர்ச்சி
சிம்மம்- ஆரோக்கியத்தில் நலம்
கன்னி – நன்மை நிறையும்
துலாம்- நற்செயல் உண்டாகும்
விருச்சிகம் – போட்டி அதிகரிக்கும்
தனுசு – பொறாமை உண்டாகும்
மகரம் – நற்சொல் ஏற்படும்
கும்பம் – லாபம் பெருகும்
மீனம் – பாராட்டு கிடைக்கும்

