ரோகினி மீது அக்கறைப்படும் மனோஜ் -மனோஜ்க்கு வார்னிங் கொடுக்கும் விஜயா
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளுக்கு நாள் புதிய ட்விஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது, இதுவரைக்கும் மனோஜ் ரோகினி மேல ரொம்பவுமே கோவமா இருந்தாங்க அவங்களுடைய past life பத்தி சொல்லாம, குடும்பத்தையே ரெண்டு வருஷமா ஏமாத்திக்கிட்டு இருந்தாங்க என்னால ரோகினி கூட சேர்ந்து வாழ முடியாதுன்னு, மனோஜ் ரோகினிக்கு டைவர்ஸ் கொடுத்தே ஆகணும்னு ஒரே முடிவா நின்னாரு ஆனா இப்போ மனோஜ் போர்ஜரி கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வரதுக்கு ரோகினி தான் ஹெல்ப் பண்ணிருக்காங்க அதனால நம்ம மனோஜ்க்கு ரோகினி மேல அக்கறை வருது அது விஜயாவுக்கு கோபத்தை தான் ஏற்படுத்துது அப்படி என்ன விஜயா மனோஜ்க்கு வார்னிங் கொடுத்தாங்க அப்படின்னு பார்க்கலாம்
credits- google

மனோஜை காப்பாற்றும் ரோகினி குழப்பமடையும் முத்து மீனா
ரோகிணி மனோஜ் காப்பாத்துறதுக்காக பைனான்ஸ் இருக்கு 5 லட்சம் பணம் பணம் கொடுத்து பைனான்சியர மனோஜ் மேல இருக்கிற கேச வாபஸ் வாங்க வைக்கிறாங்க பைனான்சியரும் சிந்தாமணி சொன்ன மாதிரியே ரோகினினால ரோகிணினால தான் மனோஜ் இப்போ வெளிய வந்திருக்காரு ரோகினி மட்டும் இல்ல அப்படின்னா கண்டிப்பா மனோஜ் ரெண்டு வருஷம் ஜெயில்ல தான் இருந்திருக்கணும் அவங்களுக்கு நல்ல பொண்டாட்டி அமைஞ்சிருக்காங்க அப்படிங்கிற மாதிரி எல்லாம் ஓவர் பில்டப்பா சொல்லிகிட்டு இருக்காரு இதை பார்த்த மனோஜ்க்கு ரோகிணி மேல ஒரு நல்ல அபிப்பிராயம் தோணுது அதே சமயம் மொத்தமும் மீனாவும் அண்ணாமலை கிட்ட கையெழுத்து வாங்கிட்டு வந்து லெட்டர் வச்சிக்கிட்டு என்னை விட்டு இருக்காங்க இங்க நடக்கிறது எல்லாம் பார்த்து முத்துவுக்கும் மீனாவுக்கும் குழப்பமா தான் இருக்கு இதை பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா ரோகினி ஓட ஏதோ ஒரு திட்டம் தான் அப்படிங்கறது அவங்க ரெண்டு பேருக்குமே தோணுது
ரோகிணியின் மேல் நம்பிக்கை வைக்கும் மனோஜ்
ரோகினி சொன்ன மாதிரியே மனோஜ வெளியே எடுத்துட்டாங்க இதை பார்த்ததுக்கு அப்புறம் மனோஜ்க்கு ரோகிணி மேல ஒரு நம்பிக்கை வருது இந்த மாதிரி கஷ்டமான நேரத்துல கூட நீதான் எனக்காக ஏன் கஷ்டத்துல நீ இருக்க ரொம்ப நன்றி அப்படின்னு நம்ம மனோஜ் ரோகினி கிட்ட சொல்லிட்டு இருக்காங்க, ரோகிணிக்கு இதுதான் ரொம்ப நல்ல வாய்ப்பு நான் எப்பவுமே உனக்கு நா இருக்கேன் மனோஜ் “நம்ம ரெண்டு பேரையும் பிரிப்பதற்காக தான் உன் குடும்பமே வேலை செஞ்சுகிட்டு இருக்கு, நீ கஷ்டப்படறதா நான் எப்பவுமே பார்த்துகிட்டு இருக்க மாட்டேன் உனக்காக எப்பவுமே நான் இருப்பேன்னு” எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க
முத்து தான் சுயநலவாதி ரோகிணி தான் எனக்காக கஷ்டப்பட்டா
மனோஜ் வீட்டுக்கு போன உடனே விஜயாவுக்கு அவ்வளவு சந்தோஷம் என்ன முகத்துல தான் காட்ட முடியல ஏன்னா அந்த அளவுக்கு அண்ணாமலை வேற கோவமா இருக்காரு, மனோஜ்க்கு ஆரத்தி எடுத்து எல்லாம் உள்ள வரவேற்று இருகாங்க மனோஜும் வந்த உடனே அண்ணாமலை கிட்ட மன்னிப்பு கேட்கிறாரு, அதுக்கப்புறம் தான் மனோஜ் எப்படி வெளிய வந்தாரு அப்படிங்கற விஷயமே எல்லாத்துக்குமே தெரிய வருது ரோகினி தான் பைனான்சியர் கிட்ட கெஞ்சி அஞ்சு லட்சம் பணம் கொடுத்து என்னை வெளியே கொண்டு வந்து இருக்கா இவங்க எல்லாம் போராடுனாங்களே தவிர போராடி ஒண்ணுமே சாதிக்க முடியல, முத்துவுக்கு இந்த வீட்ல ஒரு சொத்து கிடைக்கும் அப்படிங்கிறதுக்காக தான் முத்து அத்தனையும் செய்றான்,ஆனால் ரோகிணிக்கு எந்த ஒரு பயனும் இல்லை இப்போ கூட நான் டிவோர்ஸ் கொடுத்ததுக்கு அப்புறம் கூட ரோகிணி எனக்காக என் கஷ்டமான நேரத்துல நிக்கிறானு சொல்லி ஜெயா முன்னாடியே ரோகினிக்கு சப்போர்ட் பண்ணி பேசிகிட்டு இருக்காரு, எனக்காக இப்ப ரோகிணி அஞ்சு லட்சம் கடன் வாங்கி இருக்கா, இப்பதான் தெரியுது ரோகினிக்கு என் மேல இவ்வளவு அக்கறை இருக்கு அப்படின்னு எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க
மனோஜ்க்கு வார்னிங் கொடுக்கும் விஜயா
ரோகிணி தான் முக்கியம் அப்படிங்கிற மாதிரி மனோஜ் பேசிகிட்டு இருந்த உடனே விஜயாவுக்கு கோவம் வருது அவ வந்து எதுக்காக இப்படி பண்றாங்க எல்லாருக்குமே தெரியும் அத கூட புரிஞ்சுக்காத அளவுக்கு நீ முட்டாளா இருக்க, இந்த வாய்ப்பை அவளுக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டு உன்கிட்ட நல்ல பேரை எடுக்கணும் அப்படிங்கிறதுக்காக தான் அந்த அஞ்சு லட்சத்தை கொடுத்து இருக்கா,நீ திருப்பி அந்த அஞ்சு லட்சத்தை கொடுத்துறு மத்தபடி வேற எதுவுமே உனக்கு அவ்வளவு இருக்கக்கூடாது இதுதான் சாக்குனு அவ இந்த வீட்டுக்குள்ள வரதுக்கு பார்த்தா அப்படின்னா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுன்னு விஜய் ரொம்பவே கோபமா மனோஜ் கிட்ட சொல்லிட்டாங்க, மனோஜ் எப்படி இதை எடுத்துக்க போறாரு இனி விஜயா தான் முக்கியம்னு இருக்க போறாங்களா இல்ல ரோகிணி பக்கம் சாயப் போறாரா அப்படிங்கறத பொருத்திருந்து பார்க்கலாம்

