இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 28.03.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம்
(28.03.2026)விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை 28.03.2026
திதி : 08:46 AM வரை தசமி பின்னர் ஏகாதசி
நட்சத்திரம் : பூசம் 02:50 PM வரை பிறகு ஆயில்யம்
யோகம் : சுகர்மம் 08:05 PM வரை, அதன் பின் த்ருதி
கரணம் : கரசை 08:46 AM வரை பிறகு வனசை 08:13 PM வரை பிறகு பத்திரை.
சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.30 to 8.30 நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்: காலை 1.30 முதல் 3.00 மணி வரை.
குளிகை: காலை 6.000 முதல் 7.00 மணி வரை.
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (28.03.2026)
மேஷம் – குடும்பத்தில் நலம்
ரிஷபம் – பிரீதி உண்டாகும்
மிதுனம் – நட்பு மேலோங்கும்
கடகம் – தொட்டது துலங்கும்
சிம்மம் – அன்பு அதிகரிக்கும்.
கன்னி – குடும்பத்தில் நிம்மதி
துலாம் – பெருமை சேரும்
விருச்சிகம் – ஆதரவு அதிகரிக்கும்
தனுசு – தொழில் லாபம்
மகரம் – சம்பள உயர்வு
கும்பம் – மன அமைதி
மீனம் – புகழ் அதிகரிக்கும்
சந்திரன் பயணிக்கும் ராசி- கடகம்
மேலும் ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் செய்திகள் இங்கே படியுங்கள்

