செய்திகள்தமிழகம்தேசியம்

பட்டியலின மாணவர்களுக்கு உதவித் தொகை ஐந்து மடங்காக உயர்வு

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றன. பட்டியலின மாணவர்களுக்கான உதவித் தொகையை உயர்த்துவதற்கான திட்டம் விவாதிக்கப்பட்டன. ஐந்து மடங்காக தற்போது அந்த தொகையை உயர்த்தப்பட்டுள்ளன.

  • பட்டியலின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்
  • ஐந்து மடங்காக தற்போது அந்த தொகையை உயர்த்தப்பட்டுள்ளன.
  • 60 சதவீதத்தில் 40 சதவீத தொகையை மாநிலங்களுக்கு அரசு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை

வருடத்திற்கு 1100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் ஐந்து மடங்காக தற்போது அந்த தொகையை உயர்த்தப்பட்டு 6,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளன.

பட்டியலின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 6000 கோடி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

5 ஆண்டுகளில் ஐந்து மடங்காக உயர்த்துவதாக தகவல்

பட்டியலின மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் ரூபாய் 59,048 கோடி தொகையை 60 சதவீத நிதியாக கணக்கிடப்பட்டுள்ளன. இந்த கல்வி உதவித் தொகையில் ரூபாய் 35, 534 கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு முடிவு.

60 சதவீதத்தில் 40 சதவீத தொகையை மாநிலங்களுக்கு அரசு செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. பட்டியலின மாணவர்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைக்கான ஒதுக்கீட்டை ஐந்து மடங்காக மத்திய அரசு உயர்த்துவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *