செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல் .அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • 18ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை
  • புறநகர் பகுதியில் 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
  • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளன.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று தெரிவித்துள்ளன. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்.

கடலோர பகுதிகள்

தமிழகத்தில் கடலோர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை லேசானது முதல் மிதமான மழை உள் மாவட்டங்களில் பெய்யும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 18ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *