செய்திகள்தேசியம்

இந்தியா எங்களை தாக்கும் பாகிஸ்தான்

இந்தியாவை குறை சொல்லும் பாகிஸ்தான் இந்தியா தங்களின் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்ய பிளான் போடுவதாக பாகிஸ்தான் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து தாக்குதலுக்கு நடக்கின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை இந்தியா தொடர்ந்து முறியடிக்க திட்டம் அடைகின்றது என பாகிஸ்தான் ராணுவம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியா தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்த வாய்ப்புகள் அதிகம். இந்தியா இது குறித்து திட்டமிட்டு வருகின்றது. ஏற்கனவே இந்தியா சீனாவுடன் கைகலப்பில் இருக்கின்றது.

இதில் இந்தியா மீண்டும் பாகிஸ்தானிடம் வம்பிழுக்க வரிந்து கட்டும் கொண்டிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அடுத்த இலக்காக பாகிஸ்தான் இருக்கும். பாகிஸ்தானை இந்தியா தாக்கினால் மக்களின் கவனம் திரும்பும் சீனாவின் மீதான இந்தியர்களின் கவனத்தை இதன் திசை மாற்றம் என பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரோஸி வார்த்தை விளையாட்டு விளையாடுகிறார். இதெல்லாம் தேவையற்ற வேலை சும்மா இருக்கும் இந்தியாவைச் சுட்டு பார்க்க விரும்புகிறது. பாகிஸ்தான் திருப்பி சூட்டால் கூண்டோடு அழிக்கும் இந்தியாவை எப்படி அடிக்கலாம் என்று வேடிக்கை பார்க்கின்றது.

இதெல்லாம் சரியல்ல ஆளாளுக்கு வந்து நம்மை தொல்லை கொடுக்கின்றனர். ஆனால் பனங்காட்டு நரியாக இருக்கும். இந்தியாவிற்கு எந்த ஒரு சலசலப்பும் பணி செய்யாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *