சினிமாசினிமா பாடல்கள்சிலேட்குச்சி வீடியோஸ்

ஐ படம் பாடல் வரிகள் என்னோடு நீ இருந்தால்

 (I) என்பது 2015 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் வெளிவந்த காதல், அசத்தல், தமிழ் விஞ்ஞானத் திரைப்படமாகும். இப்படத்தினை சங்கர் இயக்க, வேணு ரவிச்சந்திரன் தயாரித்தார். இப்படம் விக்ரம் நடிக்கும் ஐம்பதாவது திரைப்படமாகும் இதன் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இப்படம் மக்களால்் பேசப்படும் ஒரு படம் ஆகும்

என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதேஎன் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதேநீ கேட்டால் உலகத்தை நான் வாங்கித் தருவேனேநீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனேஎன்னோடு நீ இருந்தால்
உண்மை காதல் யாதென்றால்உன்னை என்னை சொல்வேனேநீயும் நானும் பொய் என்றால்காதலைத் தேடிக் கொல்வேனேஉந்தன் மீசை ஒன்றாகஊசி நூலில் தைய்பேனேதேங்காய் குள்ளே நீர் போலநெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமாபூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமாமுதலாய் குளத்தில் மலராய் மலர்ந்தேன்குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில் நா வாழ மாட்டேனேஎன்னோடு நீ இருந்தால்காற்றை தரும் காடுகளே வேண்டாம்ஓ தண்ணீர் தரும் கடல்கள் வேண்டாம்நான் உண்ண உறங்கவே பூமி வேண்டாம்தேவை எதுவும் தேவை இல்லைதேவை எந்தன் தேவதையே
என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்
என்னை நான் யாரென்று சொன்னாலும் புரியாதேஎன் காதல் நீ என்று யாருக்கும் தெரியாதேநீ கேட்டால் உலகத்தை நான் வாங்கித் தருவேனேநீ இல்லா உலகத்தில் நான் வாழ மாட்டேனேஎன்னோடு நீ இருந்தால்
உண்மை காதல் யாதென்றால்உன்னை என்னை சொல்வேனேநீயும் நானும் பொய் என்றால்காதலைத் தேடிக் கொல்வேனேஉந்தன் மீசை ஒன்றாகஊசி நூலில் தைய்பேனேதேங்காய் குள்ளே நீர் போலநெஞ்சில் தேக்கி வைப்பேனே
வத்திக் குச்சி காம்பில் ரோஜா பூக்குமாபூனை தேனைக் கேட்டால் பூக்கள் ஏற்குமாமுதலாய் குளத்தில் மலராய் மலர்ந்தேன்குழந்தை அருகே குரங்காய் பயந்தேன்
என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நான் இருப்பேன்என்னோடு நீ இருந்தால்உயிரோடு நன் இருப்பேன்
நீ இல்லா உலகத்தில் நா வாழ மாட்டேனேஎன்னோடு நீ இருந்தால்……

மேலும் படிக்க : கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *