செய்திகள்தேசியம்விளையாட்டு

கம்பீரமான கவும்தம் காம்பீர் உணவகம்

பிரபல நமது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தற்போது அவர்களின் எம்பியாக இருக்கின்றார். இந்திய கிரிக்கெட் வீரராக சிறந்த ஜொலித்த கவுதம் காம்பீர் ஓய்வு பெற்ற பின்பு மக்களவை தேர்தலில் பங்கேற்று பிஜேபி சார்பாக வெற்றியும் பெற்றார்.

டெல்லியில் எம்பி காம்பீர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறக்கட்டளையை நடத்தி வருகின்றார். இதன் மூலம் இவர் கிழக்கு டெல்லியில் தனது சொந்த செலவில் புதிய உணவகம் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார். டெல்லியின் தனது உணவகத்தில் சத்து மிக்க உணவுகள் கொடுக்கின்றார்.

காம்பீர் உணவகம்

காம்பிர் கொடுக்கும் விலையானது மிகக்குறைவாக இருக்கின்றது. ரூபாய் ஒன்றுக்கு அரிசி சோறும், பருப்பு, காய்கறிகள் ஆகிய அடங்கிய உணவுகள் கிடைக்கின்றன. இவரது உணவகத்தில் கொரோனா காரணமாகக் குறைந்த நபர்களை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பொறுப்புணர்வுமிக்க எம்பி

டெல்லியில் தனது எம்பி வாழ்க்கையில் சொகுசு கானாமல் கொரோனா காலம் என்ற பொறுப்புணர்வுடன் தன்னுடைய சொந்த செலவில் வைத்து உணவகம் அமைத்துக் குடிநீரும் கொடுத்துப் பொருளாதாரத்தின் பின்தங்கிய மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றார்.

டெல்லியில் உணவகம் விருவுப்படுத்தும் காம்பீர்

கௌதம் கம்பீர் இந்த ஹோட்டலை மேலும் விரிவுபடுத்த இருக்கின்றார். டெல்லியில் மேலும் 10 ஆண்டுகள் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

டெல்லியில் தனது ஆக்கப்பூர்வமான பணிகள்மூலம் பசியாற்றிய பெருமை நமது கௌதம் காம்பீர் இருக்கின்றது. இதுபோன்று பொறுப்புணர்வு இருக்கும்போது நாடு எவ்வளவு சவாலாக இருந்தாலும் சமாளிக்கும்.நேற்றுவரை மனிதன் இன்று வரை புனிதனாக இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *