செய்திகள்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் அடுத்த சவால் நிவர் புயலா !

தமிழகத்தில் நிவர் புயல் பெருமளவிற்கு மக்களை பாதிக்கவுள்ளது. நவம்பர் 23 முதல் நவம்பர் 26 வரை நிவர் புயல் வேகம் எடுக்கும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

சபரிமலை பக்தர்கள் டிக்கெட்டுகள் புக் செய்யலாம்

பரந்து விரிந்த கானக பகுதியில் அமைந்துள்ளது இந்த சபரிமலை. கடந்த நவம்பர் 1ஆம் தேதி முன்பதிவு ஆரம்பமானது. இந்நிலையில் நாளொன்றுக்கு ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்க கேரள

Read More
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழை வாய்ப்பு இருக்கின்றது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வழங்கியிருக்கின்றது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக 9 மாவட்டங்களில் மழை பெய்யும்

Read More
செய்திகள்தமிழகம்

தமிழகக் காவல்த்துறையினருக்கு வார விடுமுறை

தமிழகத்தில் கடந்த 8 மாதமாகக் கடுமையாக உழைத்த போலீஸ்காரர்களுக்கு விடுமுறை என்பது இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்திருக்கின்றனர். இந்த நிலையில் தமிழக போலீசார் வழக்கு

Read More
செய்திகள்தமிழகம்

வைகை அணையில் நிரம்பி வெள்ளப் பெருக்கு வாய்ப்பா!

வடகிழக்கு பருவக்காற்று காரணமாக மழையானது தமிழகமெங்கும் பெய்து வருகின்றது. இந்த நிலையில் பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. தமிழக அணைகள் நிரப்புவதன் மூலமாக ஏற்பட்டிருக்கின்றது. வடக்கிழக்கு

Read More
செய்திகள்தமிழகம்

வடகிழக்கு பருவமழை தீவிரமெடுகின்றது

வடகிழக்கு பருவமழையானது தீவிரமாகப் பெய்து வருகின்றது. சென்னை பெங்களூரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.சென்னை பகுதியில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமாகப் பெய்யும்

Read More
சினிமாசெய்திகள்தேசியம்

தில்லியில் பெருகிவரும் கொரோனா மீண்டும் ஊரடங்கா

தில்லியில் கொரோனா தொற்று பெருகி வருவதால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று காரணமாக மீண்டும் பொது முடக்கம் ஏற்படுமா என்று சந்தேகம் ஏற்பட்டு

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் ‘இக்கணத்தில் வாழு’

‘இக்கணத்தில் வாழு’ எனும் மந்திரச் சொல்லின் மகத்துவம். துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு இன்பமாக வாழ வேண்டும். நேபாள நாட்டின் கபிலவஸ்து அரசன் சுத்தாதனன்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

நம்பிக்கை இழக்காத சுபாஷ் சந்திர போஸ்

தோல்விகள் நம்பிக்கை இழக்கும் வரை வருவதில்லை, என்று கூறியவர் நேதாஜி. கட்டாக் நகரில் 1897 ஆண்டில் பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் பள்ளிப் படிப்பில்

Read More