இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 28.04.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 28.04.2026
பரபாவ வருடம் சித்திரை15 , April 28, 2026 பஞ்சாங்கம் –
திதி : 06:52 PM வரை துவாதசி பின்னர் திரயோதசி
நட்சத்திரம் : உத்திரம் 10:36 PM வரை பிறகு அஸ்தம்
யோகம் : வியாகாதம் 09:04 PM வரை, அதன் பின் ஹர்ஷணம்
கரணம் : பவம் 06:31 AM வரை பிறகு பாலவம் 06:52 PM வரை பிறகு கௌலவம்
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 10.30 to 11.30
நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 03.00 முதல் 04.30 மணி வரை.
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணி வரை
குளிகை: காலை 12.00 to 01.30 மணி வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
இன்றைய ராசிபலன் (28.04.2026)
மேஷம் – பணவரவு அதிகரிக்கும்
ரிஷபம் – காரிய தாமதம்
மிதுனம் – செலவு அதிகரிக்கும்
கடகம் – ஆதரவு கூடும்
சிம்மம்- நேசம் பிறக்கும்
கன்னி – தொழில் வெற்றி
துலாம்- பிரீதி உண்டாகும்
விருச்சிகம் – மேன்மை அதிகரிக்கும்
தனுசு – குடும்பத்தில் அமைதி
மகரம் – புகழ் ஓங்கும்
கும்பம் – குடும்பத்தில் சிக்கல்
மீனம் – ஆரோக்கியத்தில் நலம்

