ஆன்மிகம்வாழ்வியல்

ஒன்பது நாட்களில் நினைத்தது கிடைக்கும்

வாழ்கையில் நமக்கு பல்வேறு குறிக்கோள்கள் ஆசைகள் இருக்கும். நமது வீட்டில் புது தொடக்கம் எதாது இருக்கும். எதாவது பணிகள் வெற்றிகரமாக முடிய ஆசை கொள்வோம். பணம் சார்ந்த ஆசைகள் இருக்கலாம்.

  • நமக்குச் சாதகமாக முடிய என பல்வேறு ஆசைகள் நமக்கும் இருக்கும். நமது விருப்பங்கள் நிறைவேற நாம் ஒவ்வொரு முறையும் ஆவல் கொள்வோம்.
  • ஆசைகள் நிறைவேற ஒன்பது நாட்கள் இதை செய்யவும்
  • ஒன்பது நாட்கள் முறையாக ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் செய்து வருதல் சிறப்பு தரும்.

நாம் நினைத்தது நடக்கும்

நாம் நினைத்தது நாம் நினைத்த மாதிரி நிறைவேற நம் முன்னோர்கள் நம் வீட்டுப் பெரியவர்கள் நினைத்தது நிறைவேற உறுதிபூண்டு இந்த முறையை நாம் பின்பற்றி வந்தனர். நாம் நினைத்ததை நினைத்தவாறே நடக்க ஆன்மீகத்தில் பெரியோர்கள் புராணங்கள் பல்வேறு வழிமுறைகள் பின்பற்றி வந்தனர்.

எளிய முறை எல்லோரோலும் முடியும்

நாம் இதுபோன்ற எளிய முறைகளைப் பின்பற்றி வருவதனால் நாம் நினைப்பது நடந்தேறும். நமது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆன்மீகத்தில் அடிப்படை முறைகளைக் இந்த காலத்தில் விளக்கிச் சொல்ல நமக்கு சரியான மனிதர்கள் கிடைக்க வேண்டும்.

அந்த வகையில் ஸ்ரீ குரு.வாமனன் சேஷாத்ரி அவர்கள் நமக்கு நமது பாட்டிகள் செய்து வந்த எளிய முறையை விளக்கி எப்படி செய்ய வேண்டும் என கொடுத்திருக்கின்றார்.

முடிச்சு போடும் முறை

எளிய முறையில் நாம் நினைத்தது நடக்க வேண்டும். நினைத்தது நடக்க நமது தேவைகள் விருப்பங்களை நிறைவேற்ற பச்சை நிறம் கொண்ட கயிறு ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க: காமதேனுவின் அருள், அளவில்லா செல்வம் பெருக ஜன வசியம் அதிகரிக்க வேண்டுமா!!!

பச்சைநிற கயிறு

பச்சை நிறமுள்ள கயிறு ஒன்றை எடுத்து அதில் நமது விருப்பங்களை தெளிவாக ஒன்றை மட்டும் நினைத்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து முடித்துக்கொண்டு வந்தாள் நாம் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.

முடிச்சுப் போடும் பயன்கள்

இந்த முடிச்சு போடும் முறையை தினமும் ஒரே நேரத்தில் செய்து வருவது சிறப்பு பலன் தரும் மேலும் வேறு வேறு நேரங்களிலும் செய்து வரலாம் ஆனால் ஒரே நேரத்தில் செய்வது சிறப்பானது ஆகும்.

விருப்பங்கள் நிறைவேற்றும் எளிய முறை

நமது ஆசைகள் பணம் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது உறவு சார்ந்த முறைகளாக இருக்கலாம். விருப்பங்கள் நியாயமானதாக இருக்க வேண்டும். உறவு சார்ந்த ஆசைகள் விருப்பம் எனில் நமது சொந்தங்களின் பெயர் நடக்க வேண்டிய காரியம் நினைத்து முடிச்சு போட வேண்டும்.

நியாயமான எண்ணங்கள்

இந்த முடிச்சு போடும் போது நாம் நினைத்தது நிறைவேறும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதுபோல நம்முடைய எண்ணங்கள் நன்மை பயப்பதாக இருக்க வேண்டும். நடக்க கூடியதாக நியாயமானதாக இருக்க வேண்டும்.

முதல் நாள் முடிச்சு

மேலும் தர்ம விதிகளுக்கு உட்பட்டு இருத்தல் சிறப்பு தரும் இந்த முறையினை செய்முறை பச்சை நிற கயிற்றினை எடுத்து அதில் முதல் நாள் நமது விருப்பங்களை நினைத்து முடிச்சுப்போட்டு முறையாக ஒன்பது நாட்கள் செய்து வர வேண்டும்.

தியானம்

முதல் நாளில் கயிற்றில் முடிச்சு போட்டுக் கயிற்றினை 5 முதல் 10 நிமிடம் இடது கையில் வைத்து, வலது கையை மூடி உங்கள் ஆசை அல்லது விருப்பத்தை ஒரு நிலையுடன் நினைத்துக் கொள்ள வேண்டும். பின் கையிற்றில் முடிச்சுப் போட்டு வீட்டின் வடக்குப் பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.

ஒன்பது நாள் தொடர்தல்

நமது ஆசையை நினைத்துக் இரண்டாம் நாளிலும் இதே முறையைப் பின்பற்றி முடிச்சுப் பொட்டுகொள்ள வேண்டும். தொடர்ந்து 9 நாட்களும் அந்த விருப்பத்தைத் தியானித்து முடிச்சுப் போட்டுத் தியானித்து வர வேண்டும். விருப்பங்களை ஆத்மாத்மாக நினைத்துக் கொள்ள வேண்டும்.

பணம் மற்றும் நபர் சார்ந்த எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

விருப்பங்களில் வடக்குப் பகுதியில்

கயிற்றினை ஏதாவது வீட்டில் வடக்குப்பகுதி இடத்தில் போட்டு வைக்கலாம். அல்லது பூஜை அறையில் வைக்கலாம். தனி இடத்தில் வைக்கலாம் இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. ஆனால் விருப்பங்களில் தெளிவு இருக்க வேண்டும் சரியாக முடிவு செய்து வேண்டும் அனைத்தும் கிடைக்கும்.

ஒன்பது நாட்கள்

  • ஒன்பது நாட்கள் முடிந்த பின்பு அந்த கயிற்றினை வைத்து தினசரி விருப்பத்தை நினைத்து முடிச்சு போட்டு , அதன்பின்பு ஏதேனும் செடியில் போட்டுவிடலாம்.
  • ஒன்பது நாட்கள் முடிச்சு போடும் இந்த கயிற்றினை வடக்கு திசையை நோக்கி வைத்து வருதல் என்பது சிறப்பான பலனைத் தரும்.
  • இது போன்ற முறைகளை முறையாக பயன்படுத்தி வாழ்வில் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளுங்கள் மேலும் பல ஆன்மீக பரிகார தகவல்கள் பெற ஸ்ரீ.குரு.வாமனன் செண்டர் அணுகலாம்.

ஸ்ரீ.குரு.வாமனன் சேஷாத்ரி அவர்களின் வாமானன் சேஷாத்ரி யூடியூப் சேனல் லிங்கினை இங்குக் கொடுத்துள்ளோம்.

லிங்கில் ஸ்ரீ குரு.வாமனன் சேஷாத்ரி கூறிய எளிய முறை பின்பற்றி மேலும் தேவைப்படும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். எளிய பரிகாரங்கள் அனைவரும் செய்யக்கூடிய முடிக்கக்கூடிய ஆன்மீக பரிகாரங்கள் பூஜைகள் பின்பற்றி வாழ்வில் வளம் பெறுவோம். மேலும் இதுபோல் பரிகாரங்கள் பூஜைகள் தெரிந்து கொள்ள கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்ய வேண்டும்.

https://www.occultremedies.com /

https://www.pariharapooja.com/

https://www.yantramantratantra.com/

SUBSCRIBE : https://www.youtube.com/c/

AttractEver…https://www.youtube.com/c/AROGYAMShri…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *