செய்திகள்தேசியம்

சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய டிசைனர் உருவாக்கிய மாஸ்க்

முகம் முழுவதையும் பாதுகாப்பாக மூடுவது போன்று புதிய மாஸ்க்கை கோவாவை சேர்ந்த தீபக் பதா நீயா என்ற டிசைனர் ஒருவர் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மாஸ்க்கை உருவாக்கி இருக்கிறார்.

முகமூடிகள் போன்று தற்போது இருக்கிறது. அவை எளிதாக நழுவி விடுகின்றன. அது இல்லாமல் மேற்கொண்டு மாஸ்க் அணிய வேண்டும் இதில் இரண்டுமே உள்ளது.

பேசும் போது வார்த்தைகள் புரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பேசும் வார்த்தைகளும் வெளியே தெளிவாக கேட்கும். இதில் எளிதில் சுத்தப்படுத்தலாம். இதில் மின்னணு வடிகட்டி சேர்க்கும் திட்டம் உள்ளன.

எதிர்காலத்தில் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார். புனே நிறுவனத்துடன் சேர்ந்து இறுதிக்கட்ட பணிகளில் தீபக் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமே ஸ்தம்பித்து கொண்டிருக்கும் காலகட்டம் வெளியே செல்லும் போது நம்மை பாதுகாக்க கட்டாயம் அணிய வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகின்றன.

தீபக் என்ற டிசைனர் ஒருவர் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய மாஸ்க்கை உருவாக்கியுள்ளார். நம் வாழ்க்கை முறையில் மாஸ்க் என்பது கட்டாயம் ஆகிவிட்டன.

இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி அடிக் கடி வித விதமான வித்தியாசமான மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *