செய்திகள்தமிழகம்தேசியம்விளையாட்டு

பாராம்லிம்பிக் நாயகன் மாரிமுத்து முதல்வர் சந்திப்பு

ஜப்பான் தலை நகரம் டோக்கியோவில் பாரா ஒலிம்பிக் போட்டியானது ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெற்றது. இதியல் இந்தியா 24வது இடம் பெற்றது. இந்தியா 5 தங்கம் உட்பட 8 வெள்ளி, 6 வெண்கலத்துடன் மொத்தம் 24வது இடத்தை பெற்றது.பெருமைக்கூரி நமது சாதனை நாயகர்களை நாம் பாராட்டியாக வேண்டும். இந்தியா சார்பில் நடப்பு ஆண்டில் மாரியப்பன் தங்கவேலு அவர்கள் பாரா ஒலிம்பிக் கொடி அணிவகுப்பில் தலைமையேற்று கொடி ஏற்றிச் சென்றார்.

வெள்ளி நாயகன் மாரிமுத்து தங்கவேலு

பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் தமிழ் நாட்டின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி வென்று நாடு திரும்பினார். அவருக்கு மரியாதைகள் செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *