செய்திகள்தமிழகம்தேசியம்

சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை செய்து இந்தியாவில் வெற்றி

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் 300 கிலோ மீட்டர் இலக்கை துல்லியமாக தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இந்தியக் கடற்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

இலக்கை துல்லியமாக தாக்கும் பிரமோஸ்

  • இந்தியக் கடற்படையால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது ஏவுகணை சோதனை
  • பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை இந்தியக் கடற்படையால் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
  • ஒளியின் வேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம்.

இந்தியக் கடற்படையால் கடந்த 10 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது ஏவுகணை சோதனை இது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் இருந்து திட்டமிடப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கும்.

பிரமோஸ் சூப்பர்சானிக்

பிரமோஸ் சூப்பர்சானிக் செவ்வாய்க்கிழமை சோதிக்கப்பட்டன. ப்ரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட சூப்பர்சானிக் ஏவுகணை சுமார் 300 கிலோ மீட்டர் பயணித்து தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 25ஆம் தேதி இதே வகையிலான ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டன. இவை ஒளியின் வேகத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *