செய்திகள்தமிழகம்வேலைவாய்ப்புகள்

job opportunity 2024 : TCS நிறுவனத்தில் காத்திருக்கும் மாபெரும் வேலை வாய்ப்பு ; இந்த தகுதி மட்டும் போதும்

தனியார் ஐடி நிறுவனத்தில் முன்னணி
நிறுவனமாக வலம் வரும் TCS நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது . டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு இது ஒரு அறிய வாய்ப்பாகும். முன்னணி ஐடி நிறுவனத்தில் வேலை கிடைக்க இது ஒரு மாபெரும் வாய்ப்பாகும். நீங்கள் எதிர்பார்த்த ஊதியத்தில் நல்ல வேலையில் சேர இந்த வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

காலிப்பணியிடம்

End Point Security (Symantec) பணிக்கென பல்வேறு
பணியிடங்கள் TCS நிறுவனத்தில் காலியாக
உள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

கல்வித்தகுதி

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் M.Sc, ME, M.Tech, MBA, MBE டிகிரி முடித்திருக்க வேண்டும். பணிக்கு தொடர்புடைய துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேற்கண்ட கல்வி தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை

TCS நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, கலந்தாய்வு, திறன் தேர்வு மற்றும்
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குள் சென்று வேலை வாய்ப்புக்கான விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க கடைசி தேதியான 30.06 2024 க்குள் அனுப்ப வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *