செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் இன்று கொரோனா நோய்த் தொற்று 3,680 பேருக்கு உறுதி

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,829 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சென்னையை பொருத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 74,969 அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் என்று 4,163 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324 ஆக அதிரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை நாள்தோறும் 4 ,000 கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

4,000 விட குறைவான எண்ணிக்கைக்கு வந்து நேற்று மீண்டும் நான்காயிரத்து கடந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,000 குறைவான எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டன.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாலு 163 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *