ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்

இறைநெறி குறித்த சர்ச்சையா முருகா உன்னையும் விட்டு வைக்கலயாப்பா

கந்தசஷ்டி கவசம் பாடலில் ஒவ்வொரு உறுப்பையும் குறிப்பிட்டு காக்க வேண்டும் என்ற வகையில் இடம் பெற்ற வரிகள் விமர்சிக்கப்பட்டது குறித்து பேசும் ஆன்மீக செயற்பாட்டாளர் இறைநெறி இமையவன்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் தீர்ப்பு

திருவனந்தபுரம் பத்மநாத சுவாமி கோவில் தீர்ப்பு. மன்னர் குடும்பத்திற்கு ஆதரவு. கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி திருவிதாங்கூர். மன்னர் குடும்பத்தினர் கோவில் பணிகள், சொத்துக்கள் நிர்வகித்து வந்தனர்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

மனதில் ஆசை, பற்றுதல், கோபம் போன்ற உணர்ச்சிகள் நீக்க வழி

விருப்பம் ஆசையான பிறகு அனுபவிக்க முயல்கையில் அதற்கு ஏதாவது இடைஞ்சல்கள் வந்தால் கோபம் பிறக்கிறது. கோபம் வந்து விட்டாலோ மனிதன் சிந்திக்கும் திறனை இழக்கிறான், தன்னை மறக்கிறான்,

Read More
ஆன்மிகம்ஆலோசனை

தினமும் பயன்படுத்தக்கூடிய பயனுள்ள ஆன்மீகத் தகவல்கள்

குறிப்பாக பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறுவது கூடாது. அமாவாசை அன்று எண்ணை தேய்த்து குளிக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும். இரவில் வீட்டைப்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வீட்டில் அமைதி செல்வம் இன்பம் பெற ஆன்மீக ரீதியாக சில நல்ல விஷயங்கள்

ஆன்மீக ரீதியாக சில நல்ல விஷயங்கள் நாம் செய்து வருவதால் வீட்டில் அமைதி, செல்வம், இன்பம் மற்றும் அனைத்து வகையான நல்ல விஷயங்களும் நிலைத்து நிற்கும். வீட்டில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

இதுதான் உண்மையான ஆன்மீகம்

கடவுள் அனைத்திலும் இல்லை அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்பது பழமொழி. அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து அதற்கான பலனை எதிர்பார்க்காமல் வாழ்ந்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

108 திவ்ய தேசங்கள்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்கள் 108. அவை 108 திவ்ய தேசங்கள் எனப்படும். இவற்றில் 105 தலங்கள் இந்தியாவில், 1 நேபாளில் உள்ளன. இவற்றைத் தவிர மற்ற 2 தலங்கள் வானுலகில் உள்ளன.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வைணவ திருத்தலம் திருவெள்ளரை

புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் வளர்ந்த துளசியால் பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். இதில் மகிழ்ந்த பெருமாள் இவருக்கு தரிசனம் கொடுத்தார்.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பவுர்ணமி அன்று சாவித்திரி விரதம்

பவுர்ணமியன்று உயிரினங்களின் மன எழுச்சியும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பவுர்ணமியன்று கரடுமுரடாக நடந்துகொள்வார்கள். மனதை கட்டுக்குள் வைத்திருப்பவர் ஆனந்தத்தின் உச்சிக்கே செல்வதை உணர

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வளமான வாழ்வு தரும் ஆனி மாதப் பௌர்ணமி

ஆனி மாதம் தமிழ் தேதி 20, ஜூலை 4, 2020 அன்று சனிக்கிழமை ஆனி மாதப் பௌர்ணமி. அறிவியலின் ரீதியாக பார்த்தால் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியின்

Read More