சதுர்த்தி கூடிய சனிக்கிழமை
சங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை பூஜிப்பது நன்று. சதுர்த்தி கூடிய இன்று விநாயகரையும் பூஜித்தல் விசேஷம். விநாயகரும் ஆஞ்சநேயரும் இணைந்து அருள்புரியும் ரூபம் ஆதியந்தப்பரபு. டாக்டர் ராதாகிருஷ்ணன்
Read Moreசங்கடஹர சதுர்த்தி. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை பூஜிப்பது நன்று. சதுர்த்தி கூடிய இன்று விநாயகரையும் பூஜித்தல் விசேஷம். விநாயகரும் ஆஞ்சநேயரும் இணைந்து அருள்புரியும் ரூபம் ஆதியந்தப்பரபு. டாக்டர் ராதாகிருஷ்ணன்
Read Moreஆண்டுக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை
Read Moreதிருவெண்ணியூர் வெண்ணிக்கரும்பர் கரும்பேஸ்வரரை வழிபட சர்க்கரை வியாதி குணமடையும் என்று நம்பப்படுகின்றன. அந்த வகையில் மருத்துவர்களை தாண்டி தான் கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. இக்கோவிலில் வெண்ணிகரும்பேஸ்வரருக்கு
Read Moreசுபமுகூர்த்த நாள். வெள்ளிக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் (காலை 10:30 – 12:00) அம்பாளை பூஜிப்பது மற்ற நேரங்களை விட அதிக பலனை தரும். வருடம்- சார்வரி
Read Moreஓம் தக்ஷிணாமூர்த்தி நம! குருவை வழிபட்டு குருவருள் பெற்று குரு வாரத்தில் வெற்றிகரமான செயல்களை புரியுங்கள். வருடம்- சார்வரி மாதம்- ஆவணி தேதி- 03/09/2020 கிழமை- வியாழன்
Read Moreஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலில் சென்று செய்யும் வழிபாடு சிராத்தம் என்று கூறப்படுகிறது.
Read Moreமஹாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு பிறகு 15 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு மஹாளய பட்சத்தின் இறுதி நாளாக மிக முக்கிய நாளாக பார்க்கப்படும். மஹாளய
Read Moreபுரட்டாசி அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களும் மஹாளய பட்சமான இந்த 15 நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்திற்கு வருவார்கள் என்பது நம்பிக்கை. இந்த 15 நாட்களும் நம்
Read Moreஸ்ரீ வாராஹி அம்மன் பெண்கள் தொடர்ந்து வழிபட்டு வருவதால் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பாள். வாராகியை பெண்கள் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் வாராஹியை வழிபட்டு
Read Moreஉமா மகேஸ்வர விரதம். மகாலயபக்ஷம் துவக்கம். அஷ்ட மஹா விரதங்களில் ஒன்று உமா மகேஸ்வர விரதம். உலகிற்கு அம்மையும் அப்பனுமான பார்வதி பரமேஸ்வரனுக்கு அனுஷ்டிக்கும் விரதமே உமாமகேஸ்வர
Read More