ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனை

காமதேனுவின் அருள், அளவில்லா செல்வம் பெருக ஜன வசியம் அதிகரிக்க வேண்டுமா!!!

காமதேனு அருள் காமதேனுவின் அருள் கிடைக்கப்பெற்றால் நமது வாழ்வு செழிக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் செல்வம் செழிக்கும் ஜனவசியம் அதிகரிக்கும். அதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பிரதோஷ நாதராக பள்ளிகொண்டேஸ்வரர்

துவாதசி பாரணை மற்றும் பிரதோஷம். ஏகாதசி அன்று முழு விரதத்தை மேற்கொண்டவர்கள் இன்று காலையில் கூடிய விரைவில் உணவை உண்ண வேண்டும். மேலும் இன்று மாலை பிரதோஷ

Read More
ஆன்மிகம்ஆலோசனை

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பல பெயர்களால் கந்தன் போற்றப்படுகிறான்

ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் கந்தஷஷ்டியில் துதித்து வழிபடுவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்த சஷ்டியாகிய ஐப்பசி மாத சுக்கில பட்ச சஷ்டி முதல் அந்த ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் இவ்விரதம் கடைபிடிக்கப்பட வேண்டும். சஷ்டி விரதம் இருந்தால்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி ஸர்வ ஏகாதசி

ஸர்வ ஏகாதசி. ஏகாதசி விரதம் மேற்கொள்வது விசேஷம். மகாவிஷ்ணுவின் பரமானுகிரகம் பெற ஏகாதசி விரதம் மேற்கொள்வர். தசமி அன்று ஒருபொழுது இருந்து ஏகாதசி முழுநாள் எதுவும் உட்கொள்ளாமல்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

வெற்றி பெற விஜயதசமியின் மகத்துவம்

விஜயதசமி. வித்யாரம்பம் அல்லது அக்ஷராப்பியாசம் என்று சொல்லப்படும் குழந்தைகளுக்கான கல்வி துவக்கம் விஜயதசமி அன்று பூஜை செய்து ஆரம்பிப்பது நன்று. ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

முருகனுக்கு உரிய பாடல் வரிகள் கந்த சஷ்டி கவசம்

கந்த சஷ்டி கவசம் பாட மனதில் இருக்கும் பயம் அகலும். எதிரிகள் விலகுவர். வெற்றியை தேடித் தரும். கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள் நேரிசை வெண்பா

Read More
ஆன்மிகம்ஆலோசனை

விளக்கம் – கந்த சஷ்டி கவசம் பாட

கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீதேவராய ஸ்வாமிகள் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிக எளிய முறையில் நமக்கு கந்தசஷ்டி கவசத்தை அளித்துள்ளார்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

மஹா நவமியில் சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ தொழிலை தெய்வமாக கருதும் நம்மூரில் அதற்கு பூஜை செய்யாமல் இருக்க முடியுமா! படிப்பவர்கள் சரஸ்வதி பூஜையாகவும் தொழிலை

Read More