ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனை

கந்த விரதத்தின் மகிமை

ஆறுபடை வீடுகளிலும், அனைத்து முருகன் கோயில்களிலும் இந்த கந்த சஷ்டி ஆறு நாட்களிலும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் இருப்பவர்களும், இருக்க முடியாமல்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

வாஸ்து குறையை போக்க வாஸ்து ஆமை

குடும்பத்தின் அமைதியையும், வளத்தையும் அள்ளிக் கொடுக்கும் வாஸ்து. வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்ற, வாஸ்து சாஸ்திரப்படி சில பொருட்களை வீட்டில் வாங்கி வைங்க. கெட்ட சக்திகள்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

முருகனுக்கு உகந்த கிருத்திகை விரதம்

கிருத்திகை விரதம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானுக்கு விரதம் மேற்கொள்வர். பூஜை செய்தல் கோவிலுக்குச் செல்லுதல் விளக்கேற்றுதல் விரதம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை கிருத்திகையில் அவரவருக்கு

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

இளைப்பார அருமையான ஞாயிற்றுக்கிழமை

பிரதமையில் எந்த புது காரியமும் தொடங்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமையன்று அகமும் புறமும் இளைப்பாரி தெம்பூட்டி பிரமாதமான வாரத்திற்கு தயாராகுங்கள். வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 1/11/2020

Read More
ஆன்மிகம்ஆலோசனை

பைரவரை வழிபட 108 போற்றி

வாழ்வில் தன்னம்பிக்கை பெறுவதற்கும், பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவரை வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் கால பைரவரை வணங்கலாம். அஷ்டமி திதியிலும், தேய்பிறை

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம். எம்பெருமானுக்கு அன்னத்தால் காப்பாக அலங்கரித்து முகத்தில் இருக்கும் அங்கங்களை வடித்து கண்கொள்ளா கட்சியாக அருள்பாலிக்கிறார். ஓம் நமசிவாய! வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 31/10/2020

Read More
ஆன்மிகம்ஆலோசனை

அஷ்ட பைரவ காயத்திரி மந்திரம்

பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும். அஷ்ட பைரவர்கள் எட்டு விதமாகத் தோன்றி பூமியில் வணங்கப்படுகின்றனர். எட்டுத் திசைகளிலும்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

ஐப்பசி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்

ஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். சில சிவன் ஆலயங்களில் இன்றே அன்னாபிஷேகம். சிலர் நாளை செய்கின்றனர். இன்று மாலை 6:45 மணிக்கு மேல் பௌர்ணமி வருகிறது. திருவண்ணாமலை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சஷ்டியில் ஷண்முகன் தரிசனம்

கந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

குரு வாரத்தின் ராசி பலன்

தக்ஷிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை குரு வாரத்தில் அல்லது வியாழக்கிழமையில் வணங்குவது, பூஜை செய்வது நன்று. குரு வாரத்தில் குருவின் அருள் பெற்று சுபிட்சமாக

Read More