செய்திகள்

செய்திகள்தமிழகம்

குறையாத கொரானா தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் அதிகரித்துவரும் கொரானா தாக்கத்தால் மக்கள் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். கொரானா பாதிப்பு என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கின்றது. இதற்கு முறையான சமூக இடைவெளி இல்லாததே காரணம்

Read More
கல்விசெய்திகள்வேலைவாய்ப்புகள்

இந்திய பாதுகாப்புத்துறையில் பணிவாய்ப்பு பெறனுமா

இந்திய பாதுகாப்புத் துறையில் பணிபுரிய ஆசையா உங்களுக்கான அறிய வாய்ப்பு பயன்படுத்துங்கள். இந்திய பாதுகாப்புத்துறையின் வேலைவாய்ப்பு பெற பலருக்கும் கணக்குகள் இருக்கும் உங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இங்கே

Read More
செய்திகள்

கொரானாவுக்கான சிகிச்சை மத்திய அமைச்சகம்

அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தின் கீழ் வைரஸ் தடுப்பு மருந்து ரெமெடிசிவரைப் பயன்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இம்யூனோமோடூலேட்டர் டோசிலிசுமாப்பின் ஆஃப்-லேபிள் பயன்பாடு மற்றும் COVID-19 நோயாளிகளுக்கு

Read More
செய்திகள்

என்னம்மா இப்படி பண்றீங்களேமா சீனாவில் மீண்டும் ஊரடங்கு

சீனாவில் இரண்டாவது முறையாக லாக் டவுன் அமுலுக்கு வருகின்றது. சீனாவில் பீஜிங் மாகானத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு 56 வயது மிக்க நபர் ஒருவருக்கு கொரானா தொற்று

Read More
செய்திகள்தமிழகம்

மேட்டூர் அணை திறப்பு

முதலமைச்சரால் மேட்டூர் அணை திறப்பு: தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12 ஜூன் 2020 மேட்டூர் அணையை திறந்துள்ளார். பன்னிரண்டு காவிரி டெல்டா

Read More
செய்திகள்வணிகம்

ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தின் பெரிய மூளை

மனோஜ் மோடி ரிலையன்ஸ் ரீடெய்ல் லிமிடெட் மற்றும் குழுவின் தொலைத் தொடர்பு கேரியர் ரிலையன்ஸ் ஜியோ லிமிடெட் நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார்.அறுபது வயதுக்குள் இருக்கும். ரிலையன்ஸில் இருந்தாலும்

Read More
செய்திகள்தமிழகம்

தமிழ்நாட்டில் கொரானா அவலம்

தமிழ்நாட்டில் அடுத்த, அடுத்து கொரானா படுத்தி எடுத்து வரும் காரணமாக விழிபிதுங்கி நிற்கும் தமிழக அரசு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இல்லை

Read More
செய்திகள்தேசியம்

தாண்டவமாடும் கொரானா தடுமாறும் மத்திய மாநில அரசுகள்

கொரானா தொற்று பெருமளவில் இந்தியாவை ஆட்டிப் படைத்து வருகின்ற என்ற சூழ்நிலையில் இந்தியாவில் மட்டும் 3 லட்சத்திற்கு அதிகமானோர் கொரானாப் பாதிப்பால் பெரிய அளவில் சிகிச்சை பெற்று

Read More
செய்திகள்தேசியம்

கொரனா சிகிச்சைக்கு தயாராகும் ரயில் பெட்டிகள்

நாடு முழுவதும் கொரானா சிகிச்சைக்கு இடம் போதவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. சென்னையிலுள்ள இரயில்வே பெட்டிகள் கொரானா சிகிச்சைக்காக தயார் செய்யப்பட்டு வருகின்றன என்ற தகவல்கள் கிடைக்கின்றன.

Read More
செய்திகள்தேசியம்

ஐதராபாத் காந்தி மருத்துவமனையில் நடந்தது என்ன?

மனித நேயம்: மனிதனைப் தனித்துவம் ஆக்குவது மனிதநேயம். அந்த மனிதநேயம் நாம் வீட்டினுள் அடைந்திருக்கும் நேரத்தில் வெளிபடுவதை விட சமுதாயத்தில் வெளிபடுவதே பலருக்கு தென்படுகிறது. ஒருவர் தன்

Read More