செய்திகள்

செய்திகள்தமிழகம்தேசியம்

கொரோனா வைரஸ் பாதிப்பு அச்சுறுத்தல்

சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,654 ஆக அதிகரித்தது. சென்னையில் 21 பேர் கொண்ட வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் உட்பட

Read More
செய்திகள்தேசியம்

சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளன்றாவது அவரை நினைவு கூறுங்கள்

சுவாமி விவேகானந்தர் என்ற உடன் ‘சகோதர சகோதரிகளே’ என்ற அவரின் சிகாகோ சொற்பொழிவு தான் ஞாபகத்திற்கு வரும். இந்திய தேசத்தின் முக்கியமான துறவி சுவாமி விவேகானந்தர் 4

Read More
செய்திகள்தமிழகம்

அகழாய்வு பணி கீழடி பழமையான பொருட்களை கண்டறியப்பட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகில் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி முதல் நடைபெற்று வந்தன. இந்த அகழாய்வு பணி கீழடி மற்றும் அகரம்

Read More
செய்திகள்தமிழகம்

இம்ப்ரோ எனும் 66 மூலிகைகளைக் கொண்ட சித்தமருத்துவ பொடி

சீனாவில் கொரோனா கட்டுப்படுத்துவதற்கு அவர்களின் பாரம்பரிய மருத்துவமே உதவி வருவதாகக் நம்பப்படுகிறது. நமது பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய சித்த மருத்துவ முறையில் இந்த

Read More
செய்திகள்தமிழகம்

62 வயது பெண்மணி கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

62 வயது பெண்மணி கொரோனா தொற்று காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனின்றி உயிரிழந்தார். புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா

Read More
செய்திகள்தமிழகம்

திருப்பூர் காங்கயம் ரோட்டில் தாயும் மகனும் தற்கொலை செய்தது பேரதிர்ச்சியாக உள்ளது

திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஜெய் நகர் பகுதியில் வசித்து வந்த மகுடேஸ்வரன் ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரின் மனைவி நித்யா மற்றும் இவர்களுக்கு ஒரு

Read More
செய்திகள்தேசியம்

இந்தியா லடாக் எல்லையில் சீனா இந்தியா இடையே வெறுப்புகள் தள்ளுமுள்ளு

தென் சீனப் பகுதியில் தன் கண்களை வைத்து கட்டங்களை நகர்கின்றது. சீனா தஞ்சையிலிருந்து கலந்திருக்கும் இந்தியா லடாக் எல்லையில் சீனா இந்தியா இடையே வெறுப்புகள் வெந்து கொண்டிருக்கின்றன.

Read More
செய்திகள்தமிழகம்

7 வயது சிறுமி கொலை என்ன இன்னும் இருக்கு!

கொரோனா நம்மை கொன்று குவித்து வருவது ஒரு பக்கம் இருக்கின்றது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு

Read More
செய்திகள்தமிழகம்

குழந்தை திருமணங்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்திய அதிகாரி

ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விளாபாக்கம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. மண் காட்டுசேரி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் அங்கராவரம் பகுதியை

Read More
செய்திகள்தமிழகம்

வாட்ஸ்அப் காணொளி மூலம் காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் அளிக்கும் திட்டம்

பொதுமக்கள் காணொளி மூலம் புகார் தெரிவித்து பயன் அடையும் படி சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மூலமாக மக்கள் பயனடைவர். இதன் படி

Read More