வாழ்வியல்

மருத்துவம்வாழ்க்கை முறைவாழ்வியல்

அறிவோம் அரியவகை வீட்டு மருத்துவம்! உடல் இளைக்க

உடல் ஆரோக்கியம் என்பது எப்பொழுதும் அவசியம் ஆகின்றது. உடலும் மனதும் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது ஒருவன் தான் நினைத்த இலக்கை தடையில்லாமல் அடைய முடியும். சுவர் இருந்தால்தான்

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

மார்கழி மாத ரங்கோலி

அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலம் இட வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் பல பெண்கள் இரவிலேயே வாசலில் கோலம் போட்டு வைக்கின்றனர். இது தவறான கருத்து. மார்கழி

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

எண்ணங்கள் சிதறுவதை தடுக்க எளிய வழிகள்

எண்ணச் சிதறல் உருவாவது ஏன்? இதன் காரணத்தை கண்டறிய வேண்டும். ஆரம்பத்திலேயே இதைக் களைய வேண்டும். அனைத்திற்கும் இது போன்ற அடுத்து என்ன என்ற எண்ணத்தை வளர்த்து

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனையில் நீங்கள் யார்

ஒருவித அழுத்தம் மற்றும் மனப் பதற்றத்தின் போது நடக்காத ஒன்றை யோசித்து வருத்தப்படும் நிலை தான் ஓவர் திங்கிங். பெரும்பாலும் தன் வாழ்க்கையில் முன்பு நடந்த கேள்விப்பட்ட

Read More
ஆரோக்கியம்ஆலோசனைசெய்திகள்தமிழகம்வாழ்வியல்

மக்களை பாதுகாக்க வழிகள்?ஆராயும் ஆலோசகர்கள்!

தமிழ்நாட்டில் மத்திய உள்துறை இணை செயலாளர் அக்னிஹோத்ரி மற்றும் அவருடன் ஏழு பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாடு வந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புயல் மற்றும் மழை வெள்ளத்தால்

Read More
ஆரோக்கியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

வலுவைப் பெற்று தரும் எளிய பயிற்சி

உடல் எடை குறைப்பது பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. நம் வீட்டில் மாடிப்படி வைத்து காற்றோட்டமாக 15 நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது. சுலபமான எளிய

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளி.. எப்படி உருவாச்சுனா!

தீபாவளி பண்டிகைக்கு முன் ஒரு கதை சொல்லப்படுகிறது. அது என்ன கதை என்று எல்லாருக்குமே தெரியும். எல்லா பண்டிகைகளும் பின்னாடியும் இயல்பான உண்மை இருக்கு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல.

Read More
வாழ்க்கை முறைவாழ்வியல்

மென்மையாக மசாஜ் செய்ங்க.. மன அழுத்தத்தை குறைங்க!

மன அழுத்தத்தை குறைக்க தினமும் சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ங்க. பாதத்துக்கு சற்று வெளியே வரும் எலும்பு பகுதி. அதாவது கணுக்காலுக்கும், குதிகாலுக்கும் இடைப்பட்ட பகுதி.

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

துன்பங்கள் நிறைந்த வாழ்வில் ‘இக்கணத்தில் வாழு’

‘இக்கணத்தில் வாழு’ எனும் மந்திரச் சொல்லின் மகத்துவம். துன்பங்கள் நிறைந்த வாழ்வில் இருந்து மனிதர்கள் விடுபட்டு இன்பமாக வாழ வேண்டும். நேபாள நாட்டின் கபிலவஸ்து அரசன் சுத்தாதனன்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்வாழ்க்கை முறைவாழ்வியல்

நம்பிக்கை இழக்காத சுபாஷ் சந்திர போஸ்

தோல்விகள் நம்பிக்கை இழக்கும் வரை வருவதில்லை, என்று கூறியவர் நேதாஜி. கட்டாக் நகரில் 1897 ஆண்டில் பிறந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவர் தன் பள்ளிப் படிப்பில்

Read More