கல்விவேலைவாய்ப்புகள்

சென்னை அண்ணா பல்கலைகழத்தில் வேலைவாய்ப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிகள் நிறைவு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எண்ணிக்கை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பணியிடங்கள் மொத்தம் மூன்று ஆகும்.

கல்வித்தகுதி

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி வாய்ப்பு பெற விரும்புவோர் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

மாத சம்பளமாக பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கு படுவோருக்கு ஒரு நாள் உதயமாகும் ரூபாய் 647 முதல் 214 ரூபாய் வரை வழங்கப்படும்.

தேர்வு

நேர்காணல் மூலமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பம்

விண்ணப்பங்களை அனுப்புற அக்டோபர் 21 அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதியாகும் அண்ணா பல்கலைக்கழகத்தின் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து தேவைப்படும் தகவல்களை பூர்த்தி செய்து சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிக்கை லிங்கினை இங்கு இணைத்துள்ளோம். அதனை கிளிக் செய்து படித்துப்பார்த்து முறையாக விண்ணப்பிக்கவும். https://cms.tn.gov.in/sites/default/files/announcement/srcw_la_spc_gs_tro_081020.pdf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *