Jallikattu bullsஅன்பும் உறவும்ஆன்மிகம்ஜோதிடம்பஞ்சாங்கம்விழிப்புணர்வு

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -31.01.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் (31.03.2026)

விசுவாசுவ வருடம் பங்குனி மாதம் 17ஆம் தேதி திங்கள் கிழமை 31.03.2026

திதி : 06:56 AM வரை திரயோதசி பின்னர் சதுர்தசி

நட்சத்திரம் : பூரம் 03:20 PM வரை பிறகு உத்திரம்

யோகம் : கண்டம் 03:41 PM வரை, அதன் பின் வ்ருத்தி

கரணம் : சைதுளை 06:56 AM வரை பிறகு கரசை 06:58 PM வரை பிறகு வனசை.

சுப காரியங்கள் செய்யக் கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 to 8.30

நல்ல நேரம் மாலை: 04.30 to 05.30

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 3.00 முதல் 4.00 மணி வரை.

எமகண்டம்: காலை 9.00 முதல் 10.00 மணி வரை.

குளிகை: காலை 12.00 முதல் 1.30 மணி வரை.

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

இன்றைய ராசிபலன் (31.03.2026)

மேஷம் – புகழ் ஓங்கும்

ரிஷபம் – வெற்றி கை கூடும்

மிதுனம் – உடல் அசதி

கடகம் – மேன்மை அதிகரிக்கும்

சிம்மம் – குடும்பத்தில் அமைதி

கன்னி – செலவு கட்டுக்குள் வரும்

துலாம் – காரிய தாமதம்

விருச்சிகம் – ஆதரவு அதிகரிக்கும்

தனுசு – தொழில் உயர்வு

மகரம் – முயற்சியில் வெற்றி

கும்பம் – ஆக்கம் அதிகரிக்கும்

மீனம் – ஆதாயம் உண்டாகும்

சந்திரன் பயணிக்கும் ராசி- சிம்மம்

இன்றயை ராசிபலன் -31.03.2026

இன்றயை பஞ்சாங்கம்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *