செய்திகள்தேசியம்

இந்தியாவின் உயரமான மனிதர்…அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்..

இந்தியாவின் மிக உயரமானவர் என கருதப்படும் 8 அடி உயரமுள்ள மனிதர், உ.பி. தேர்தலுக்கு முன்னதாக சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்.

உத்திரபிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் டப் பைட் கொடுத்து வருகிறார். இதனையொட்டு உத்திரபிரதேச வெற்றி பெற பாஜக பலவிதமாக காய்களை நகர்த்தி வருகிறது. அதற்கு எதிர்விணையாற்றும் வகையில் அகிலேஷ் யாதவ் டாப் கொடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக பாஜகவை சேர்ந்த அமைச்சர், எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் காட்சியில் இணைந்தனர்.

இந்நிலையில் அதன் தொடர்சியாக இந்தியாவின் உயரமான மனிதர் என நம்பப்படும் எட்டு அடி மற்றும் இரண்டு அங்குல உயரமுள்ள தர்மேந்திர பிரதாப் சிங் என்பவர், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். சிங் பிரதாப்கரை சேர்ந்தவர். அந்த புகைப்படத்தை பகிர்ந்த சமாஜ்வாதி கட்சி, சமாஜ்வாதி கொள்கைகள் மற்றும் யாதவின் தலைமையின் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *