ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -30.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 30.05.2026

பரபாவ வருடம் வைகாசி 16, சனிக்கிழமை, May 30, 2026 பஞ்சாங்கம் –

திதி : 11:58 AM வரை சதுர்தசி பின்னர் பௌர்ணமி

நட்சத்திரம் : விசாகம் 01:20 PM வரை பிறகு அனுஷம்

யோகம் : சிவம் 05:24 AM வரை, அதன் பின் ஸித்தம்

கரணம் : வனசை 11:58 AM வரை பிறகு பத்திரை 01:05 AM வரை பிறகு பவம்.

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 04.30 மணி முதல் 05.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 09.00 முதல் 10.30 மணி வரை.

எமகண்டம் : காலை 01.30 முதல் 03.00 மணி வரை

குளிகை: காலை 06.00 முதல் 07.30 மணி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (30.05.2026)

மேஷம் -ஆரோக்கியத்தில் சுகம்

ரிஷபம்-பரிசு உண்டாகும்

மிதுனம் -போட்டி உருவாகும்

கடகம்-லாபம் அதிகரிக்கும்

சிம்மம் -தொழில் உயர்வு

கன்னி- நற்செயல் உண்டாகும்

துலாம்-நன்மை அதிகரிக்கும்

விருச்சிகம் -சுபம் அதிகரிக்கும்

தனுசு -உழைப்பு கூடும்

மகரம் -ஆதரவு அதிகரிக்கும்

கும்பம்-அனுக்கூலம் உண்டாகும்

மீனம்- திறமை அதிகரிக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *