Jallikattu bulls

இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் – 31.05.2026

இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் எந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்றைய பஞ்சாங்கம் 31.05.2026

பரபாவ வருடம் வைகாசி 17, ஞாயிற்றுக்கிழமை, May 31, 2026 பஞ்சாங்கம் –

திதி : 02:14 PM வரை பௌர்ணமி பின்னர் பிரதமை

நட்சத்திரம் : அனுஷம் 04:11 PM வரை பிறகு கேட்டை

யோகம் : ஸித்தம்கரணம் : பவம் 02:15 PM வரை பிறகு பாலவம் 03:25 AM வரை பிறகு கௌலவம்

சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்

நல்ல நேரம் காலை : 07.30 மணி முதல் 08.30 வரை

நல்ல நேரம் மாலை: 03.30 மணி முதல் 04.30 மணி வரை

சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்

ராகு காலம்: பகல் 04.30 முதல் 06.00 மணி வரை.

எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை

குளிகை: காலை 04.30 முதல் 06.00 மணி

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

இன்றைய ராசிபலன் (31.05.2026)

மேஷம் -சிந்தனை உருவாகும்

ரிஷபம்-பரிவு உண்டாகும்

மிதுனம் -யோகம் உண்டாகும்

கடகம்-கவனம் தேவை

சிம்மம் -கீர்த்தி உண்டாகும்

கன்னி- பொறுமை அவசியம்

துலாம்-பயம் அதிகரிக்கும்

விருச்சிகம் -ஆதாயம் கிடைக்கும்

தனுசு-இன்பம் பெருகும்

மகரம் -நற்சொல் ஏற்படும்

கும்பம்-சிக்கல் ஏற்படும்

மீனம்- நன்மை பெருகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *