விநாயகரைத் துதிக்க விநாயகர் அகவல்
விக்னங்களை தீர்ப்பவர் விக்னேஸ்வரர், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அனைத்து சங்கடங்களைத் தீர்ப்பவர் விநாயகர். பௌர்ணமி திதியில் இருந்து நான்காவது நாள் வருவது சதுர்த்தி திதி. இதுவே
Read Moreவிக்னங்களை தீர்ப்பவர் விக்னேஸ்வரர், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்களுக்கு அனைத்து சங்கடங்களைத் தீர்ப்பவர் விநாயகர். பௌர்ணமி திதியில் இருந்து நான்காவது நாள் வருவது சதுர்த்தி திதி. இதுவே
Read Moreசங்கடஹர சதுர்த்தி. சங்கடஹர சதுர்த்தியில் விரதம் மேற்கொள்பவர்கள் நாள் முழுவதும் எந்த உணவும் உட்கொள்ளாமல் மாலை 6 மணிக்கு மேல் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் பங்கு கொண்டு
Read Moreவாழ்வில் நினைத்தவற்றை பெறுவதற்காக விரத முறைகள் அனுஷ்டிக்கப்படுகிறது. அப்படி விரதம் இருக்கும்போது எந்தெந்த தெய்வத்திற்கு விரதமிருந்து வழிபடுவதால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
Read Moreகரிநாள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற பெரியோர்களின் சொல்லிற்கிணங்க இன்று அனைத்தும் கூடி வந்தாலும் கரி நாளாக அமைந்து எந்தவித நல்ல காரியங்களும் துவங்க முடியாத
Read More2020 கடைசி மாதத்திற்கு வந்துள்ளோம். கடுமையான பயணமாக இந்த ஆண்டு அமைந்திருந்தாலும் இறையருளால் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு நம் வாழ்க்கை வரலாற்றை வெற்றிகரமாக எழுதி கொண்டிருக்கும் நமக்கு
Read Moreபாஞ்சராத்திர தீபம். கார்த்திகை மாதத்தில் நிகழும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. பௌர்ணமியில் கிருத்திகை நட்சத்திரம் இணைந்து வர திருகார்த்திகை தீபமாக கொண்டாடப்படுவதோடு அதற்கு முதல்
Read Moreஸர்வாலய தீபம். திருவண்ணாமலை தீபம். கார்த்திகை மாதத்து முழு நிலவு நாளான பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து வர திருக்கார்த்திகை தீபத்திருவிழா நிகழ்கிறது. பஞ்சபூதங்களில் நெருப்பு ஸ்தலமான
Read Moreதினமும் கார்த்திகை மாதம் ஆன்மீகம் சிறப்பு மிக்கது என்பதை நாம் காண்கிறோம். ஹரிஹரனுக்கு மாலை அணிவது கார்த்திகையில், ஹரனுக்கு சங்காபிஷேகம் நடப்பது கார்த்திகை சோமவாரத்தில் மேலும் ஹரிக்கு
Read Moreகார்த்திகை மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது திருகார்த்திகை தீபம். திருவண்ணாமலை தீபம் ஏற்றும் திருநாளில் திருகார்த்திகை தீபம் என்று கூறப்படுகிறது. அன்றைய தினம் பௌர்ணமி சேர்ந்து
Read Moreபிரதோஷம். ஆன்மீகச் சிறப்பு மிக்க கார்த்திகை மாதத்தில் மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பிரதோஷம் அமைகிறது. கார்த்திகை சோமவாரத்தில் எம்பெருமானுக்கு விசேஷமான சங்காபிஷேகம் நிகழ்வதோடு கார்த்திகை பிரதோஷம் சிறப்பு மிக்கது.
Read More