ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சர்வ மஹாளய அமாவாசை தினத்தில் பஞ்சாங்கமும் உங்களின் ராசி பலனும் தெரிந்துகொள்ள வேண்டுமா????

இன்று சர்வ மகாளய அமாவாசை முடிவடையும் தினம். மகாளயபட்சம் செப்டம்பர் 21 முதல் தொடங்கி அக்டோபர் ஆறாம் தேதியான இன்றுடன் முடிவடைகிறது. அமாவாசை திதி அக்டோபர் 5

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

மங்கள தினமான இன்று மங்களம் உண்டாக நமது அன்னையையும் நிறைவற்ற அருளும் அளவற்ற அன்பும் உடைய முருகப்பெருமானை தரிசனம் செய்வோம்.. மேலும் இன்றைய நாள்(5.10.2021) எவ்வாறு இருக்கும்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 34

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேஸ்வரர் ஆலயம் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தளமே திருக்கடையூர் ஆகும். ஒரு பாடலின் முடிவு அடுத்த பாடலுக்கு துவக்கமாக

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் -9 கருவடைந்து (திருப்பரங்குன்றம்)

உயிர்கள் தாம் செய்த நல்வினைகளால் ஒளி உலகமாகிய நல்லுலகத்தையும் தீய குணங்களால் நரக உலகம் ஆகிய தீய உலகையும் அடைகின்றனர்.அருணகிரிநாதர் அறிவுள்ள ஆண் குழந்தையும் ஒரு பெண்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்

இன்றைய பஞ்சாங்கமும் ராசி பலனும்

இன்றைய (04-10-2021) நாள் எப்படி இருக்கும்???கவலையே வேண்டாம்.…இதோ உங்களுக்காக!!!! இன்றைய  பஞ்சாங்கம்* 04*10*21 புரட்டாசி 18*திங்கட்கிழமை*திரியோதசி திதி இரவு 09.05 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி.  நட்சத்திரம் பூரம்  பின்இரவு 02.35 வரை பின்பு உத்திரம்.  யோகம் நாள் முழுவதும் சித்தயோகம்.  நேத்திரம் – 0.  ஜீவன் – 1/2.  மாத சிவராத்திரி.  பிரதோஷம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனை

திருப்புகழ் பாடல் – 8 (திருப்பரங்குன்றம்)

கைலாயத்தில் சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் . அப்போது பார்வதி தேவியின் மடியில் அமர்ந்திருந்த நமது முருகப்பெருமானும் அந்த உபதேசத்தை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க அபிராமி அந்தாதியின் பாடல் – 33

இறைவனின் அருள் நம் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக இருக்கும். நம் வாழ்வில் தீயவை நல்லவை செய்து நாம் உயிர் பிரிகின்ற தருவாயில்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கமும் இராசி பலனும்

தினமும் காலையில் நீராடிவிட்டு சூரிய பகவானின் மந்திரங்களை சொல்லி வர உள்ளம் புத்துணர்ச்சி பெறும் நமது உடல் பெரும் பலத்தை பெறுவதோடு பல நோய்களும் நீங்கும் சூரிய

Read More
ஆன்மிகம்

திருப்புகழ் பாடல் – 7 (திருப்பரங்குன்றம்)

பதினைந்தாம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்தவர் நம் அருணகிரிநாதர் இவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர். இவர் இளம் வயதிலேயே தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு தனது இளம் வயதில்

Read More
ஆன்மிகம்

துர்மரணம் வராமலிருக்க அபிராமி அந்தாதியின் பாடல் 32

நம் வாழ்வின் லட்சியமாக இருப்பதே வாழும் வரை எந்த உயிர்களையும் துன்புறுத்தாமல் ஓர் இனிய வாழ்வை வாழ வேண்டும் என்பதே! நம் வாழ்நாள் முழுவதும் எப்படி வாழ்ந்தோம்

Read More