கல்வி

கல்விசெய்திகள்தேர்வுகள்

சென்னை பல்கலைகழகம் ஏ4 சீட்டில் தேர்வு

கொரோனா காரணமாக ஏ4 தாளில் மாணவர்கள் தேர்வு எழுதி அனுப்பலாமென சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கின்றது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும்

Read More
கல்விசெய்திகள்தமிழகம்தேர்வுகள்

நீட் தேர்வு முடியட்டும் ஒன் டு ஒன் நான் தயார் அண்ணாமலை !

நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நேற்று நடைபெற்றது. நீட் த்தேர்வு குறித்து அசச்த்தால் தமிழ்நாட்டில் மூன்று இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்டனர். ஒரே நாளில் நடந்த இந்த

Read More
கல்விதேர்வுகள்

நாடு முழுவதும் கொரோனா சவால்களுக்கு இடையே தேர்வு எழுதிய மாணவர்கள்!

நாடு முழுவதும் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். நீட் தேர்வு மருத்துவ படிப்புக்கு நுழைவுத் தேர்வு மாணவர்களுக்காக நாடு முழுவதும் நடைபெற்றது. நீட்

Read More
கல்விசெய்திகள்தேசியம்தேர்வுகள்

நீட் தேர்வுக்காக தற்கொலை கோலைத்தனம்

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது பேரதிர்ச்சியை உண்டாக்கி இருக்கின்றது. தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்கள் திறன்மீது நம்பிக்கை கொண்டிருக்க

Read More
கல்விசெய்திகள்தமிழகம்தேசியம்தேர்வுகள்

நாளை நீட் தேர்வு பாதுகாப்பு நடவடிக்கையுடன்

நாளை நீட் தேர்வு நடக்க இருக்கின்றது. அரசு இதுகுறித்து வழிகாட்டு முறைகளை அறிவித்திருக்கின்றது. அதன்படி நாடு முழுவதும் 3842 மையங்களில் நடக்க இருக்கின்றது. சுமார் ஆயிரத்து சுமார்

Read More
கல்விசெய்திகள்தேசியம்தேர்வுகள்

தேர்வு வழிகாட்டு முறைகள் மத்திய அரசு

பள்ளி கல்லூரி பல்கலைக் கழக தேர்வுகள் நடத்த மத்திய அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்திருக்கின்றது. கொரோனாவால் கடந்த 5 மாதங்களாக மக்கள் பொது முடக்கத்தில் இருந்தனர்.

Read More
வேலைவாய்ப்புகள்

எட்டாம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை

எல்காட் என்று சொல்லப்படும் தமிழ்நாடு எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் மக்களுக்கான வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது. சென்னை நந்தனத்தில் இருக்கும் எல்காட் நிறுவனத்தில் மூன்று பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக

Read More
கல்விசெய்திகள்தமிழகம்தேசியம்

செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 வகுப்பு திறப்பு!

செப்டம்பர் 12ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்திருக்கின்றது. ஒன்பதாம் வகுப்பு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கான பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஊரடங்கு

Read More
கல்விசெய்திகள்தமிழகம்

ஏஐசிடிஇ அரியர்ஸ் தேர்ச்சி வழங்குவது குறித்து கடிதம்

கலை மற்றும் அறிவியல் எம்சிஏ படிப்புகள் உடன் பிஇ அரியர்ஸ் மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்ததற்கு ஏஐசிடிஇ தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அரியர்ஸ் ரத்தை எதிர்த்து அண்ணா

Read More
கல்விசெய்திகள்தமிழகம்தேசியம்போட்டித்தேர்வுகள்

யூபிஎஸ்சி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

யுபிஎஸ்சி தேர்வுக்குப் படித்துக்கொண்டிருக்கும் தேர்வர்களுக்கான நற்செய்தி, இத்தனை நாட்கள் கொரோனா காரணமாகத் தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டு இருந்தன. செப்டம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் தளர்வுகள்

Read More