இன்றைய ராசிபலன் மற்றும் பஞ்சாங்கம் -20.09.2026
இன்றைய நாளில் உங்களது ராசிக்கான பலன் எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு நீங்கள் இன்றைய நாளை தொடங்குங்கள். ஏதாவது முக்கியமாக வெளியில் பயணம் செல்வது முக்கிய முடிவுகளை எடுப்பது தொழில் தொடங்குவது என பலவற்றை சிந்தித்து வைத்திருப்பீர்கள். அவையெல்லாம் தொடங்குவதற்கு என்று ஒரு நேரம் உள்ளது உங்களது ராசிக்கான பலன் நல்லதாக இருக்கும் பொழுது நீங்கள் தொடங்கும் செயலும் நல்லதாகவே முடியும். அதேபோல் இன்றையஎந்த நேரத்தில் தொடங்கலாம் எப்பொழுது தவிர்க்கலாம் என்பதையும் பஞ்சாங்கத்தை பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்றைய பஞ்சாங்கம் 20.09.2026
பரபாவ வருடம் புரட்டாசி 3, ஞாயிற்றுக்கிழமை, September 20, 2026 பஞ்சாங்கம் -திதி : 05:51 PM வரை நவமி பின்னர் தசமிநட்சத்திரம் : பூராடம் 04:34 AM வரை பிறகு உத்திராடம்யோகம் : சௌபாக்யம் 03:22 PM வரை, அதன் பின் சோபனம்கரணம் : கௌலவம் 05:52 PM வரை பிறகு சைதுளை.
சுப காரியங்கள் செய்யக்கூடிய நேரம்
நல்ல நேரம் காலை : 07.45 மணி முதல் 08.45 வரை
நல்ல நேரம் மாலை: 03.15 மணி முதல் 04.15 மணி வரை
சுப காரியங்கள் செய்யக் கூடாத நேரம்
ராகு காலம்: பகல் 04.30 முதல் 12.00 மணி வரை
எமகண்டம் : காலை 12.00 முதல் 01.30 மணி வரை
குளிகை: காலை 03.00மணி முதல் 04.30 மணி வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
இன்றைய ராசிபலன் (20.09.2026)
மேஷம் -எதிர்ப்பு அதிகரிக்கும்
ரிஷபம் -அச்சம் உண்டாகும்
மிதுனம் -வரவு கூடும்
கடகம் -பயம் உண்டாகும்
சிம்மம் – செலவு கூடும்
கன்னி -நன்மை பெருகும்
துலாம்-ஆதாயம் உண்டாகும்
விருச்சிகம்-ஆக்கம் அதிகரிக்கும்
தனுசு -பக்தி கூடும்
மகரம் -கோவம் உண்டாகும்
கும்பம் -காரிய தாமதம்
மீனம் – தன லாபம் பெருகும்
நந்த நவமி
நந்த நவமி (Nanda Navami) என்பது ஹிந்து பஞ்சாங்கத்தின்படி, பாத்ரபத (ஆவணி – புரட்டாசி) மாதத்தின் வளர்பிறை நவமி (சுக்ல பக்ஷ நவமி) திதியில் கொண்டாடப்படும் ஒரு புனிதமான நாளாகும்.கிருஷ்ண ஜெயந்திக்கு (கோகுலாஷ்டமி) பிறகு வரும் இந்த நாள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வளர்த்த நந்தகோபரின் நந்தகோகுலத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட உற்சவத்தைக் குறிக்கிறது.
பகவான் கிருஷ்ணர் தனது இல்லத்திற்கு வந்த மகிழ்ச்சியை நந்தகோபர் கோகுல மக்களுக்கு கோலாகலமாக விருந்தளித்துத் தெரிவித்த நாளாக இது கருதப்படுகிறது.
காலையில் நீராடி, பூஜை அறையில் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் யசோதா-நந்தகோபர் படத்திற்கு மலர்கள் சூட்டி தீபமேற்ற வேண்டும்.பகவான் கிருஷ்ணருக்கு வெண்ணெய், பால், தயிர் மற்றும் இனிப்புகள் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.கிருஷ்ண அஷ்டோத்திரம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது சிறப்பு.

