Author: admin

செய்திகள்தமிழகம்தேசியம்

உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை

உலகின் நீளமான சுரங்கப்பாதை அமைத்து இந்தியா உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றது. கடல் மட்டத்திலிருந்து 3,000 அடி உயரத்தில் நெடுஞ்சாலை சுரங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தியாவின் முன்னேற்றத்தை இது குறிக்கின்றது

Read More
கல்விவேலைவாய்ப்புகள்

தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். இந்திய தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, தேசிய காசநோய் ஆராய்ச்சி

Read More
செய்திகள்தேசியம்

இந்திய சீனா எல்லைப் பிரச்சனை தொடரும் பேச்சுவார்த்தை!

இந்தியா சீனா எல்லை பிரச்சனை கடந்த மே மாதத்திலிருந்து மிகத் தீவிரமாகச் சென்று கொண்டிருக்கின்றது இந்தியாவை நோக்கிச் சீனா தனது படைகளை நிறுத்தி இருக்கின்றது. இந்தியாவும் தன்

Read More
செய்திகள்தமிழகம்தேசியம்

மத்திய அரசு ஊரடங்கு 5 கட்டம் தளர்வு!

அக்டோபர் 15 முதல் இந்தியாவில் ஐந்தாம் கட்ட ஊரடங்குதளர்வை பின்பற்ற வேண்டியது குறித்து மத்திய அரசு அறிவித்து இருக்கின்றது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு இருந்தது. ஜூலை

Read More
கல்விதேர்வுகள்பத்தாம் வகுப்புபன்னிரண்டாம் வகுப்பு

நவம்பர் 2 ஆந்திர பள்ளிகள் திறக்கப்படும்!

ஆந்திர மாநிலத்தில் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்திருக்கின்றார். பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரிகளிடம் பேசினார். முதல்வர்

Read More
செய்திகள்தேசியம்ராணுவம்

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி-பின்வாங்குமா சீனா

இந்தியா சீனா லடாக். எல்லை சிக்கல் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதனை செய்து இருக்கின்றது. இந்தப் பிரம்மோஸ் ஏவுகணை சுமார் 400 ஒரு

Read More
கல்விவேலைவாய்ப்புகள்

5 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு

மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மதுரை மாவட்டத்தில் சத்துணவு துறையில் பணிவாய்ப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில்

Read More
செய்திகள்தேசியம்

புரட்சி விதை பகத்சிங் பிறந்ததினம் இன்று!

இந்திய விடுதலை போராட்ட வீரர்களாக இருந்த வீட்டில் அந்த மாபெரும் இளைஞர் பிறந்தார். நாட்டுப்பற்று மிக்கவர்களாக இருந்ததார். அவர் குடும்பத்தினரும் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். டிஏவியில்

Read More
சினிமா

எஸ்பிபி மறைவை வைத்து கருத்துக்கள் பரப்பாதீர்கள்!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் அவரை வைத்து தேவையற்ற கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. டோக்கியோ தமிழ்ச்சங்கத்தின் இறுதி நிகழ்ச்சியை நடத்திய எஸ்.பி

Read More
செய்திகள்தேசியம்

கொரோனா இரண்டாம் அலை மஹாராஷ்டிரா!

மகாராஷ்டிரா மீண்டும் அலை அடிக்கும் முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா கொரோனா அலை பெரிய அளவில் இருக்கின்றது. இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் தான் அதிகளவிலான தொற்று பாதிக்கப்பட்டிருந்தது.

Read More