சென்னை பல்கலைகழகம் ஏ4 சீட்டில் தேர்வு
கொரோனா காரணமாக ஏ4 தாளில் மாணவர்கள் தேர்வு எழுதி அனுப்பலாமென சென்னை பல்கலைக்கழகம் அறிவித்திருக்கின்றது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன. வைரஸ் காரணமாக மாறுதல் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.
கல்லுரிகள் தேர்வு:
ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படவில்லை . கல்லூரித் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு என்பது அவசியமாகின்றது. இதற்காகக் கல்லூரி தேர்வுகளை மாணவர்கள் எழுத வேண்டும். இதனை ரத்து செய்ய முடியாத காரணத்தினால் செமஸ்டர் தேர்வு நடத்தியாக வேண்டும் என ஆணைகள் கிடைத்திருக்கின்றன.

அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதி செமஸ்டர் தேர்வினை நடத்த முடிவு செய்து வருகின்றன. மாணவர்கள் தயாராக வேண்டும் இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம் ஆன்லைனில் தேர்வு நடத்த அறிவித்திருக்கின்றது. செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் எழுத வேண்டாம் வீட்டிலிருந்தே எழுத்தாளரின் தேர்வை எழுதி அனுப்பலாம் என்று அறிவித்திருக்கின்றனர்.
பல்கலைகழக அறிவிப்பு:
ஏ4 தாள்களில் பதில் எழுதும் தாள்களின் எண்ணிக்கை 18 ஆக இருக்க வேண்டும். மாணவர்கள் தேர்வினை தாளில் எழுதி அனுப்ப வேண்டும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்ததையொட்டி தொடங்கப்படும் அதேநேரம் அறிவிக்கப்படுமா அல்லது தேர்வு நேரம் எப்படி இருக்கும் என்பதை விரைவில் அறிவிக்கும்.
சென்னைப் பல்கலைகழகத்தின் தேர்வு அறிவிப்பு வித்தியாசமாக அனைவருக்கும் இருக்கின்றது. ஆனால் அதுகுறித்து முழுமையான விவரங்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும். இதன் மூலம் வேறுபட்ட தாளை கொடுத்துப் புதுமையைப் புகுத்தியிருக்கின்றது சென்னை பல்கலைக்கழகம்.

