செய்திகள்தேசியம்

பருவநிலை தாக்கத்தை குறித்து ஆய்வில் வெளியிட்ட தகவல்

பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கும் நிலையில் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வில் கணிசமான அளவுக்கு வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ளன.

பொது முடக்க காலத்தில் மக்களின் வாழ்க்கை மற்றும் பத்துவிதமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் ஏற்படுத்திய மாற்றங்களை பற்றியும் விரிவான தகவல்களை சர்வதேச பருவ நிலை பற்றிய ஆய்விதழ் வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் ஊரடங்கின் போது பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தில் கணிசமான அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் 30 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன.

இது ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் ஆனாலும் பொது முடக்கம் காரணமாக உமிழ்வை குறைப்பது நீண்ட காலத்திற்கு பருவநிலை மாற்றங்களில் மிகக் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளன.

இயற்கை மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய சர்வதேச ஆய்விதழில் ஒரு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாட்களால் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றம் பற்றிய கட்டுரை வெளியாகியுள்ளன.

அதில் ஊரடங்கு நாட்களில் பருவநிலையில் குறைவான தாக்கமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன என்பது தெரியவந்துள்ளது. இயற்கை பற்றிய சர்வதேச ஆய்வில் ஊரடங்கால் பருவநிலையில் குறைவான தாக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *