பஞ்சாங்கம்

ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

வளர்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு

அஷ்டமி பைரவருக்கு உகந்தது. தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்கு மிகுந்த பலன் அளிக்க வல்லதாக இருப்பினும் வளர்பிறை அஷ்டமியிலும் பைரவ வழிப்பாட்டை செய்யலாம். அலுவலக ரீதியாகவும் ஆன்மீக

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

முருகப்பெருமான் திருக்கல்யாணம்

ஐப்பசி அமாவாசை முடிந்தபின் பிரதமை முதல் சஷ்டி வரை மஹா கந்த சஷ்டி நடைபெற சூரசம்ஹாரதுடன் வெற்றிகரமாக நிறைவடைந்து சப்தமி அன்று முருகப்பெருமானின் திருக்கல்யாணம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

பழமுதிர்சோலை ஆறாம் படை வீடு

மங்களகரமான வெள்ளிக்கிழமையில் சஷ்டி விரதம் திருவோண விரதம் சூரசம்ஹாரம் விழாவுடன் சுப முகூர்த்த நாளாக அமைகிறது. ஆறாவது நாளான இன்று பழமுதிர்ச்சோலையில் கந்த சஷ்டி கவசத்தை படைத்து

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

திருத்தணி ஐந்தாம் படைவீடு

ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழாவின் வெற்றிகரமாக ஐந்தாம் நாளான இன்று திருத்தணி முருகனை வழிபடுங்கள். திருத்தணி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கந்த சஷ்டி கவசத்தை படித்து பூஜித்து

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுவாமிநாதசுவாமி கந்த சஷ்டி கவசம்

சுவாமிமலை அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு, இங்கு முருகப்பெருமான் பரம்பொருளான சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த ஸ்தலம். அருள்மிகு சுவாமிநாத சுவாமி கந்த சஷ்டிக் கவசத்தை

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சுவாமிமலை நான்காம் படைவீடு

நாக சதுர்த்தி. ஸ்ரீ கந்த சஷ்டியின் நான்காம் நாளான இன்று சுவாமிமலைக்கு உரியது. சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமியின் கந்த சஷ்டி கவசத்தை படித்து பூஜை செய்வது

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

பழனி மூன்றாம் படை வீடு

ஸ்ரீ கந்த சஷ்டியின் மூன்றாவது நாளான இன்று பழனி தண்டாயுதபாணியின் கந்த சஷ்டி கவசத்தை கூறி பூஜிப்பது நன்று. முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையும் கந்தசஷ்டி திருவிழாவும் நிகழ

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

திருச்செந்தூர் இரண்டாம் படை வீடு

ஸ்ரீ கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீ கந்த சஷ்டியின் ஆறு நாட்களில் இரண்டாவது நாளான இன்று முருகப்பெருமானின் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரின் சஷ்டி

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

திருப்பரங்குன்றம் முதல் படைவீடு

ஸ்ரீ கந்த சஷ்டி ஆரம்பம். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியே சஷ்டி கவசங்கள் இருக்கிறது. ஸ்ரீ கந்த சஷ்டியில்

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

கங்கா ஸ்நானம் ஆச்சா!

சர்வ அமாவாசை. தீபாவளி பண்டிகை. குழந்தைகள் தினம். நேரு பிறந்தநாள். ஐப்பசி அமாவாசை தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றோம். நரகாசுரன் வதத்தை தீபாவளி பண்டிகையாக கொண்டாடுகிறோம். பிரம்ம முகூர்த்தம்

Read More