இளைப்பார அருமையான ஞாயிற்றுக்கிழமை
பிரதமையில் எந்த புது காரியமும் தொடங்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமையன்று அகமும் புறமும் இளைப்பாரி தெம்பூட்டி பிரமாதமான வாரத்திற்கு தயாராகுங்கள். வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 1/11/2020
Read Moreபிரதமையில் எந்த புது காரியமும் தொடங்க வேண்டாம். ஞாயிற்றுக்கிழமையன்று அகமும் புறமும் இளைப்பாரி தெம்பூட்டி பிரமாதமான வாரத்திற்கு தயாராகுங்கள். வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 1/11/2020
Read Moreவாழ்வில் தன்னம்பிக்கை பெறுவதற்கும், பயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவரை வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை எமகண்ட நேரத்தில் கால பைரவரை வணங்கலாம். அஷ்டமி திதியிலும், தேய்பிறை
Read Moreஅன்னாபிஷேகம். எம்பெருமானுக்கு அன்னத்தால் காப்பாக அலங்கரித்து முகத்தில் இருக்கும் அங்கங்களை வடித்து கண்கொள்ளா கட்சியாக அருள்பாலிக்கிறார். ஓம் நமசிவாய! வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி- 31/10/2020
Read Moreபயத்தைப் போக்கி முன்னேற்றத்தை பெற கால பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும். அஷ்ட பைரவர்கள் எட்டு விதமாகத் தோன்றி பூமியில் வணங்கப்படுகின்றனர். எட்டுத் திசைகளிலும்
Read Moreஐப்பசி பௌர்ணமி சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம். சில சிவன் ஆலயங்களில் இன்றே அன்னாபிஷேகம். சிலர் நாளை செய்கின்றனர். இன்று மாலை 6:45 மணிக்கு மேல் பௌர்ணமி வருகிறது. திருவண்ணாமலை
Read Moreகந்த சஷ்டி விரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள்
Read Moreதக்ஷிணாமூர்த்தி மற்றும் நவக்கிரகத்தில் இருக்கும் குரு பகவானை குரு வாரத்தில் அல்லது வியாழக்கிழமையில் வணங்குவது, பூஜை செய்வது நன்று. குரு வாரத்தில் குருவின் அருள் பெற்று சுபிட்சமாக
Read Moreகாமதேனு அருள் காமதேனுவின் அருள் கிடைக்கப்பெற்றால் நமது வாழ்வு செழிக்கும் கேட்டதெல்லாம் கிடைக்கும் செல்வம் செழிக்கும் ஜனவசியம் அதிகரிக்கும். அதுகுறித்து மேலும் அறிந்து கொள்ள ஸ்ரீகுரு.வாமனன் சேஷாத்ரி
Read Moreதுவாதசி பாரணை மற்றும் பிரதோஷம். ஏகாதசி அன்று முழு விரதத்தை மேற்கொண்டவர்கள் இன்று காலையில் கூடிய விரைவில் உணவை உண்ண வேண்டும். மேலும் இன்று மாலை பிரதோஷ
Read Moreகுடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில்
Read More