ஆலோசனை

ஆன்மிகம்ஆலோசனை

பணவரவை பெற குபேரர் போற்றி

வீட்டில் செல்வவளம் கிடைக்க வியாழக்கிழமைதோறும் குபேர போற்றி படித்து வரலாம். வறுமை நீங்கி பணவரவை பெற்றுத்தரும் குபேரர் போற்றி. தொடர்ந்து 3 வியாழக்கிழமை படிக்க நிச்சயம் பலன்

Read More
Jallikattu bullsஆன்மிகம்ஆலோசனை

திருவெம்பாவை திருப்பாவை

திருவெம்பாவை – 2. இறைவன் புகழ்பாட எழுப்புதல் மார்கழி மாதத்தில் சிவனையும் ஹரியையும் நினைத்து பக்தியுடன் பாவித்து அவர்களைப் போற்றி திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறை அருள்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

குரு பெயர்ச்சியை தொடர்ந்து சனிப்பெயர்ச்சி ஆரம்பம்

குருபெயர்ச்சியை தொடர்ந்து வரும் 27 டிசம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. சனிப் பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள் மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மீனம்

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மார்கழி மாத முக்கிய விரதங்கள்

மார்கழி மாதத்தில் வழிபாடு செய்வது முன்னோர்கள் காலத்திலிருந்து தொடர்ந்து கடைப்பிடித்து கொண்டு வருகின்றனர். மார்கழி மாதம் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும். வாழ்வில் செல்வ செழிப்பு

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சாட்சாத் மகா விஷ்ணுவின் 108 போற்றி

மார்கழி மாதத்தில் இறைவழிபாடு முக்கியம். மார்கழியில் தினமும் சாட்சாத் மகாவிஷ்ணுவின் அவதாரங்கள் நிறைந்த மந்திரங்களை போற்றி வழிபடுதல் வேண்டும். பெருமாளின் அவதாரங்கள் பல அவதாரங்கள். பல பெயர்களை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மார்கழி முதல் நாள் திருப்பாவை, திருவெம்பாவை

மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணா பரமாத்மா தெரிவித்திருக்கின்றார். இந்த மார்கழி மாதம் இறைவன் மாதமாக கருதபப்டுகின்றது. இந்த மாதத்தில் வீதிகளில் அதிகாலை முதல் திப்பாவை, திருவெம்பாவை

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மார்கழி முழுவதும் படிக்க வேண்டிய ஸ்லோகம்

வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற மார்கழி மாத வழிபாடு அவசியம். மார்கழி மாதம் தொடங்கி விட்டன. ஒரு பக்கம் குளிர் என்றாலும், இன்னொரு பக்கம் அதிகாலை எழுந்து

Read More
ஆன்மிகம்ஆலோசனை

மாதங்களில் நீ மார்கழி உயர்ந்த மாதமாக மார்கழி இருக்க காரணமென்ன

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் இறைவனை வழிபட வேண்டும். தன் வாழ்க்கையில் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து மீண்டு, வெற்றிப் பாதைக்கு செல்ல மார்கழி மாதம் உகந்த மாதமாகும்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

சனி மஹா பிரதோஷம்

சிவபெருமானுக்கு உகந்த தினம் பிரதோஷம். பாற்கடலை கடையும் பொழுது பல பொருட்கள் வர அதில் ஆலகால விஷத்தை எம்பெருமான் அருந்த அம்மை அப்பனின் தொண்டைப்பகுதியை பிடிக்க விஷம்

Read More
ஆன்மிகம்ஆலோசனைஜோதிடம்பஞ்சாங்கம்

கார்த்திகை ஸர்வ ஏகாதசி

ஸர்வ ஏகாதசி. ஏகாதசி திதி நேற்றுக்காலையில் துவங்கி இன்று காலை வரை இருக்க நேற்று தானே விரதம் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம்! இந்தக் கேள்விக்கு

Read More