ஆன்மிகம்

ஆன்மிகம்ஆலோசனை

துர்க்கை அம்மன் 108 போற்றி! தோஷங்களை நீக்கும்.

செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை அல்லது தினமும் ஸ்ரீ துர்கா தேவியின் இந்த போற்றிகளை உளமார படிப்பதால் நமது துன்பங்கள் அனைத்தும் நீங்கும். பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக

Read More
ஆன்மிகம்ஆலோசனை

ஸ்ரீ வாராஹியை பஞ்சமியில் பூஜிக்க அஷ்டோத்திரம்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின் வாயில் காவல் தெய்வமாக ஸ்ரீ சியாமளா மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மனை தரிசிக்கலாம். சப்த மாதர்களில் ஒருவரான ஸ்ரீ வாராஹி தேவி, மகாவிஷ்ணுவின் ஸ்ரீ

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரியில் பஞ்சமி ஸ்ரீ வாராஹி பூஜை

மாதம் இருமுறை வரும் பஞ்சமி ஸ்ரீ வராஹி அம்மனுக்கு சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு சிறப்பான நவராத்திரியில் பஞ்சமியும் இணைய வாராஹியை பூஜிப்பது விசேஷம். நவராத்திரி பூஜையுடன் ஸ்ரீ

Read More
ஆன்மிகம்ஆலோசனை

சக்தி வேலவன் போற்றி

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி கிருத்திகை மற்றும் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இதை பாராயணம் செய்யலாம். மேலும் இந்த போற்றியை செவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்வது விசேஷம்.

Read More
ஆன்மிகம்ஆலோசனைவாழ்க்கை முறைவாழ்வியல்

நவராத்திரியில் நவதுர்க்கை வழிபாடு சிறந்தது

நவராத்திரி என்ற சொல்லின் அர்த்தமான ஒன்பது இரவுகளில் துர்க்கை அம்மன் வெவ்வேறு வடிவத்தைக் கொண்டு காட்சியளிக்கிறார். துர்க்கை அம்மனின் ஒன்பது வடிவங்களையே நவதுர்க்கையாக நாம் வணங்குகிறோம். ஒன்பது

Read More
ஆன்மிகம்ஆலோசனை

லலிதா சகஸ்ரநாமத்தின் பெருமைகள்

கங்கை முதலியப் புண்ணிய நதிகளில் முறைப்படி பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

சதுர்த்தி முதல் மஹாலக்ஷ்மி பூஜை

சதுர்த்தி விரதம். நவராத்திரியின் நான்காம் நாளான இன்று லட்சுமி பூஜை ஆரம்பம். நேற்றுவரை துர்கா பூஜை ஆகும். சதுர்த்தி பஞ்சமி சஷ்டி ஆகிய மூன்று தினங்களில் மகாலக்ஷ்மி

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரி மூன்றாம் நாள்

நவராத்திரியின் மூன்றாம் நாள். வாரத்தின் முதல் நாள் விநாயகரை பூஜித்து துவங்கினால் அனைத்து இன்னல்களிலிருந்து விடுப்பட்டு வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளளாம். வருடம்- சார்வரி மாதம்- ஐப்பசி தேதி-

Read More
ஆன்மிகம்ஆலோசனை

கலையாத கல்வியும்-அபிராமி பட்டர்

பொருள் இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை (பக்தர்களை) என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும், அபிராமியே! கலையாத கல்வியும் குறையாத வயதும் ஓர்கபடு வாராத

Read More
ஆன்மிகம்ஆலோசனைபஞ்சாங்கம்

நவராத்திரியில் ஐப்பசி முதல் முகூர்த்தம்

ஐப்பசி மாதம் பிறக்க முகூர்த்தங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அமாவாசை முடிந்து வளர்பிறை துவங்கி முதல் முகூர்த்தம் இன்று. சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்ம பெருமாளுக்கு விசேஷம். இன்று

Read More