வெற்றி பெறும் மேஷராசிக்காரர்களா!
சித்திரை மாதத்து குரு வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜெயம் என்பதை கண்டு மகிழுங்கள். குரு பகவானை வழிபட்டு அமோகமான நாளாக இன்று அமையட்டும். வருடம்- பிலவ மாதம்-
Read Moreசித்திரை மாதத்து குரு வாரத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஜெயம் என்பதை கண்டு மகிழுங்கள். குரு பகவானை வழிபட்டு அமோகமான நாளாக இன்று அமையட்டும். வருடம்- பிலவ மாதம்-
Read Moreசனிப்பிரதோஷமான இன்று அனைத்து பாவங்களையும் தீர்க்கும் திரியம்பகேஸ்வரம் பற்றி காண்போம். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் திரியம்பகேஸ்வரம் அமைந்துள்ளது. “வாவிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி
Read Moreஎம்பெருமான், உலகத்தின் ஐய்யன், அப்பன், ஈசன் இன்று அனைத்துமாக விளங்கும் சிவபெருமானை வணங்குவது நம் பிறவிப் பயனை தரவல்லது. காசி விஸ்வநாதரை அவிமுக்தேஸ்வரராக அருள்பாலிக்கிறார். அவிமுக்தம் யார்
Read Moreசோமவாரத்தில் சிவதரிசனம் சாலச்சிறந்தது. ஜோதிர்லிங்க தரிசனத்தில் அடுத்து நாகேஸ்வரம் என்று சொல்லப்படும் அவுண்டா நாகநாதம் பற்றி காணவிருக்கிறோம். “தேடிக் கண்டு கொண்டேன் – திரு மாலொடு நான்முகனும்
Read Moreதமிழ் நாட்டின் தென்கோடிக் கிழக்கு கடற்கரையான வங்க கடலோரம் இருக்கும் பாம்பன் தீவில் உள்ள மாவட்டம் இராமநாதபுரம் அங்கு அமந்துள்ளது இராமேஸ்வரமே நாம் காண இருக்கும் அடுத்த
Read Moreமஹாராஷ்டிர மாநிலம் பூனா மாவட்டம் ஸஹ்யாத்திரி மலைத்தொடரில் உள்ள டாகினி என்ற இடத்தில் ஒரு குன்றின் மீது சிறு கோவிலாக அமைந்துள்ளது பீமசங்கரம். “வண்டமர் பங்கயத்து வளர்வானும்
Read Moreதென்னகத்து வைத்தீஷ்வரன் கோவில் பாடல் பெற்ற க்ஷேத்திரமாக திகழ்கிறது, வடக்கே பரளி வைத்தியநாதம் ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. இத்திருத்தலம் மஹாராஷ்டிர மாநிலத்தில் பீடு மாவட்டத்தில், பரளி என்ற
Read Moreமத்தியப் பிரதேசம் மாநிலத்தில் காண்டுவா மாவட்டத்தில் மான்தத்தா தீவில் நர்மதா-காவிரி சங்கமிக்கும் நதி கரையில் அமைந்துள்ளது ஓங்காரேஷ்வரம். சிவபெருமான் எவ்வித பாகுபாடுமின்றி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மலைகளுக்கும் வரமளிக்கும்
Read Moreபன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா விழாவிற்கு சிறப்பு வாய்ந்த தலமான உஜ்ஜயினி மஹாகாளேஷ்வரமே நாம் காண உள்ள மூன்றாவது ஜோதிர்லிங்க தலம். “காளையர்கள் ஈளையர்கள்
Read Moreஎம்பெருமான் ஜோதிர் லிங்கங்களாக 12 தலங்களில் அருள்புரிகிறார். ஜோதிர்லிங்கங்களின் வரிசையில் இரண்டாவது தலமாக ஶ்ரீசைலத்தை காண உள்ளோம். “கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான் எங்கள்நோய் அகலநின்றான் எனவருள்
Read More