திருப்புகழ் பாடல் – 10 கறுக்கும் அஞ்சன (திருப்பரங்குன்றம்)
நமது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் அளவற்ற அன்பையும் அழகையும் அறிவையும் உடையும் முருகப்பெருமானின் புகழ் பாடுவது ஆகும். திருப்பரங்குன்றத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் முருகப்பெருமானின் அருள் பெறுவோம். மேலும்
Read More